;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் !!!

0

ஐக்கிய மக்கள் சக்தியினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

9ஆம் திகதி நிகழ்வுகளுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் கைது செய்து வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.