;
Athirady Tamil News

வவுனியா நெடுங்கேனியில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!!

0

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24.08.2022) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.