;
Athirady Tamil News

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஆந்திர பிரமுகர் கைது..!!

0

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பிரமுகரை போலீசார் திடீரென கைது செய்தனர். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் அங்கு கொடுத்துள்ள பெயர் . முகவரி உண்மையானது தானா அல்லது போலியானதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தமிழ் நாடு இல்லத்தில் தங்க யார்? சிபாரிசு செய்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.