;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் நடக்கும் விழாக்கள்!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மார்ச் மாதம் 3-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவம், 7-ந்தேதி குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், 18-ந்தேதி தாலப்பாக்கம் அன்னமாச்சார்யா நினைவுநாள், 22-ந்தேதி உகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு), உகாதி ஆஸ்தானம், 30-ந்தேதி ராம நவமி ஆஸ்தானம், 31-ந்தேதி ராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம். மேற்கண்டவை நடக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.