;
Athirady Tamil News

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காள தேசத்தினர் 18 பேர் கைது!!

0

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 10 பேர் பெண்கள். கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் தங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.