;
Athirady Tamil News

IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு!!

0

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ப்ளூம்பேர்க்கிற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.