;
Athirady Tamil News

நினைவுச் சின்னத்திற்கு அனுமதி !!

0

சுதந்திரத்தின் பின் இலங்கையில் எற்பட்ட ஆயுத மோதல்கள், அரசியல் கலவரங்கள் அல்லது உள்நாட்டு பிரச்சினைகளில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்காக கொழும்பில் நினைவுச்சின்னம் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, பொதுமக்கள், ஆயுதப்படை , பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவு கூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.