;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சூழகம் அமைப்பினரால் மாமர நடுகை ( படங்கள் இணைப்பு )

0

கனடாவில் வாழ்ந்துவருகின்ற புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பழைய மாணவரொருவரின் நிதியுதவியில் கல்லூரி பதில் அதிபர் திரு.கி. வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பத்து பயன்தரு மாமரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டுள்ளன . புங்குடுதீவு உலகமையத்தின் இணைப்பாளர் திரு. சிவபாதசுந்தரம் ஜெயதாஸ் அவர்களின் ஊடாக இந்நிதியுதவி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.