குப்பை கொட்டினால் இனி சிக்கல்தான்! நல்லூரில் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அதிரடி நடவடிக்கை
;
கடந்த ஐந்து மாத காலத்தில் நான்கு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபாவுக்கும் மேல் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
எனவே, பொது இடங்களில் குப்பைகளைப் போடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது சட்டவிரோத செயற்பாடு எமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.