;
Athirady Tamil News

எரிபொருள் தட்டுப்பாட்டை தொடர்ந்து முட்டை விலை அதிகரிப்பு

0

தற்போது வாகனங்களுக்கான எரிபொருள் QR வரையறையை தொடர்ந்து சந்தையில் முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் யாழ்ப்பாணத்தில் ரூபா 28 தொடக்கம் 32 வரை எரிபொருள் வரையறைக்கு முன்பு வரை விற்பனையாகி கொண்டிருந்தன.

முட்டையின் விலை அதிகரிப்பு
எரிபொருள் QR வரையறை கொண்டுவரப்பட்டதையடுத்து, தற்போது முட்டை 38 ரூபா முதல் 42 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதே போன்று, எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியவசியமான பொருட்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.