குறிகட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலை ?
;
எனவே அங்கு நான்கு மதங்களின் அடையாளங்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் விதமாக அல்லது பொதுவான தீவகத்தின் அடையாளம் ஒன்று வைக்க வேண்டும் என்றனர்.
ஆனாலும் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நாகபூசனி அம்மனின் சிலையே வைக்கப்பட வேண்டும் என்ற எடுத்த நிலைப்பாட்டால் அது தீர்மானமாக வேலணை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என தவிசாளர் அசோக்குமார் அறிவித்தார்.