நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சூர்யோற்சவம்!
காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்ததைத் தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
படங்கள் – ஐ. சிவசாந்தன்