;
Athirady Tamil News

மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை – அரசு திட்டம்

மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது. 3 நாள் மாதவிடாய் விடுமுறை கேரளாவில் வி.டி.சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு கடந்த மே 18 ஆம் திகதி பதவி ஏற்றது. நேற்று நடைபெற்ற கேரள சட்டமன்ற…

மின்-கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் அரசின் புதிய முடிவு

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு (e-passport) திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா…

யாழில் இரவில் அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள் ; கோடி ரூபாய் பணத்திற்கும் நகைக்கும்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய்…

உக்ரைன் போர்க்களத்தில் இராணுவ ரோபோக்கள்

உக்ரைன், தற்போதுஇராணுவ ரோபோக்களை போர்க்களத்தில் பயன்படுத்தி வருவதாக சர்வதீச ஊடகங்க்கள் தெரிவிக்கின்றன. ஆளில்லா வான்வழி ட்ரோன்கள், தரைவழி ரோபோக்கள் மற்றும் தானியங்கி டாங்கிகள் மூலம் உக்ரைன் இராணுவம் ரஷ்யப் படைகளுக்குப் பலத்த முறியடிப்புப்…

அஜித்தின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக நேற்று (30) காலை காலமானார்.இந்த நிலையில், அஜித் குமாரின் தாயார் மோகினி மணியின் உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (சனிக்கிழமை) இரவு நேரில் சென்று அஞ்சலி…

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் மரணம்

ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில் நேற்று (30) மாலை ஏற்பட்ட மண் சரிவு சம்பவத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இச்சம்பவம் மாலை 5.30 மணியளவில்…

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சிறுவர்கள் அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் காணாமல்…

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின்யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும்…

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை…

யாழில். வெசாக் வலயம்

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூயிரல் ஜெனரல் சாய் முரளி…

ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான "மிக…