;
Athirady Tamil News

கொங்கோவில் எபோலா வைரஸால் 246 பேர் உயிரிழப்பு ; உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை

ஆப்பிரிக்கா ஜனநாயக கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டின் சுகாதார நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் கடும் கவலை எழுந்துள்ளது. எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள…

உக்ரைனில் போர் பதற்றம் தீவிரம் ; ரஷ்ய தாக்குதல் குறித்து ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப் பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்த ரஷ்யா தீவிரமாகத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி எச்சரித்தாா். உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அவா், தலைநகா் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது…

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர்களுக்கு பிணை

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , பிரதி…

யாழில் மாயமான நான்கு மீனவர்கள் ; இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை

பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடி உள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

புதுடெல்லி, இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத்துத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. இது அடிக்கடி வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 3-ந்தேதி நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வும் இத்தகைய…

அமெரிக்க – ஈரான் மோதலால் சாமானிய மக்களுக்கு நேர்ந்த கதி

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு இராணுவ மோதல்களின் பொருளாதாரத் தாக்கம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினதும் மாதாந்த வீட்டுச் செலவுகள் நூற்றுக்கணக்கான டொலர்களால் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று…

முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை ; பொலிஸாருக்கு நிகழ்த்திய கொடூரத்தால் பரபரப்பு

பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30)…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்கு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, பிரமாண்டமான முறையில் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 28…

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு ; 600 ரூபாய்க்கு டீசல்

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும்