;
Athirady Tamil News

அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன்; சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அண்மையில் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட…

குடியிருப்பு கட்டடத்தில் மோதி வெடித்த ட்ரோன் ; ரஷ்யாவுக்கு பறந்த எச்சரிக்கை

உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷ்ய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது. இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா். ‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட…

கென்யா பள்ளி தீவிபத்தில் திருப்பம்: தீ வைப்பு குற்றச்சாட்டில் மாணவிகள் கைது

கென்யாவில் பெண்கள் பள்ளி விடுதியில் 16 மாணவிகள் உயிரிழந்த தீ விபத்தில், திட்டமிட்டு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 8 மாணவிகளை அந்நாட்டு போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காவல்துறையால் நிா்வகிக்கப்படும் இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த…

உலக அமைதிக்கான ஐ.நா அமைதிப்படையின் அர்ப்பணிப்பும் சவால்களும்

உ லகெங்கும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட தங்களை அர்ப்பணித்த வீரர்களைப் போற்றும் நன்னாள் இது. 2026ஆம் ஆண்டுடன் 78 ஆண்டுகால செயல்பாட்டை நிறைவு செய்த ஐ.நா அமைதிப்படை, உலகளாவிய மோதல்களைக் குறைப்பதில் முக்கியப்…

வளைகுடாவில் அமைதி திரும்புமா? போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் முக்கிய ஆலோசனை

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனால் ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரான் கடற்பகுதி முற்றுகை உள்ளிட்ட காரணங்களால் முழுமையான அமைதி திரும்பவில்லை. போர் நிறுத்தத்தை மீறி இரு தரப்பும் அவ்வப்போது…

மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை – ரஜீவன்…

மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.    யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக

சீனா: ஆடுகளை மேய்க்க லட்சத்தில் சம்பளம்

பெய்ஜிங், சீனாவை சேர்ந்த ஜுவோ சியாங் என்பவர் மங்கோலிய எல்லையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தனது பண்ணையில் பணிபுரிய ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கோடைகாலத்தில் தனது பண்ணையிலுள்ள 3,000 ஆடுகளை மேய்ப்பதற்கு…

நவீன தொழிநுட்ப உதவிகளுடன் காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்

பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து  தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியை பெற்று , தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.…

சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 27 பேர் பலி

கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின்…

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது நேற்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது…