யாழ் போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறிய இருவர் கைது
யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(03) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மது போதையில்…
ஜனாதிபதி வேட்பாளர் யார்..!பசிலின் வருகைக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர். எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை…
யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!
விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
சுழிபுரத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் பாலசந்திரன் (வயது – 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிமோனியா காய்ச்சல்…
Joseph Vijay…களத்தில் சந்திப்போம்..! திமுக ஆதரவாளரின் வாழ்த்து – வைரல்…
நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள விஜய் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர துவங்கியுள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பலரும்…
ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம்
புதிய இணைப்பு
இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
இலங்கையின்…
வாகன விபத்தில் 12 வயது மாணவன் ஸ்தலத்தில் மரணம்
லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் நேற்று (03)…
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன.
இன்றைய நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் டின்ஸ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதம விருந்தினர்
இதில்…
இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி
சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (3) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இரு இளைஞர்கள்…
கசிப்புடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞன் கைது…
எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ள வடக்கு மாகாண அரச…
எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள்…
மூன்றே மாதங்களில் பிரித்தானியர்களுக்கு விழப்போகும் பேரிடி
பல மில்லியன் கணக்கிலான பிரித்தானியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம்1ஆம் திகதி முதல் தண்ணீர் கட்டணமும் கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் இங்கிலாந்திலும் வேல்ஸ்…
225 கோடி சொத்துக்களை பிறருக்கு வழங்கும் 31 வயது ஜேர்மனி பெண்! அவர் கூறிய காரணம்
ஜேர்மனியின் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றின் வாரிசான மர்லின் ஏங்கல்கார்ன் தனது 225 கோடி சொத்துக்களை பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறார்.
25 மில்லியன் யூரோக்கள்
1865ஆம் ஆண்டில் Baden Aniline and Soda Factoryஐ தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்ஹார்ன்…
போா்க் கைதிகள் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பு: உக்ரைன் குற்றச்சாட்டு
விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கள் நாட்டைச் சோ்ந்த 65 போா்க் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரி…
மருமகளின் மேக்கப் பொருட்களை பயன்படுத்திய மாமியார்! நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்
உத்தர பிரதேசத்தில் மருமகளின் மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதால் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவகாரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. சில…
புளோரிடாவில் குடியிருப்பு மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: பலர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கிளியர்வாட்டர் பகுதியில்…
ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ரணில்: விசேட குழு நியமனம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான தேர்தல் குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.க. தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில்…
மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம் : ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…
இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா
பிரித்தானியா அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பல் தயாராகிவருவதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
6,000…
அதிரடியாக கைது செய்யப்பட்ட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள்
மாத்தளை - மஹாவெல காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நபர் ஒருவரிடம்…
மீண்டும் கரட் விலை அதிகரிக்குமா? இன்றைய மரக்கறி விலைப்பட்டியல்
நுவரெலியாவில் கரட் விலைக்கு நிகராக பீட்ரூட் விலையும் உயர்ந்துள்ளது.
அதனடிப்படையில் நுவரெலியா கரட்டின் மொத்த விற்பணை விலை 630 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் இலை வெட்டிய பீட்ரூட் கிழங்கின் விலை 630 ரூபாயாக மொத்த விற்பனை விலை…
சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி!
தென்னிந்திய தொலைக்காட்சியில் மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
நாளை 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலையகத்தின் இலை…
கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்
கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் மூன்று…
நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து
" 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன்'' என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையிலேயே அது குறித்து சீமான் இவ்வாறு கருத்து…
துரியன் பழத்தால் பறிபோன உயிர்!
மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்…
இலங்கை சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!
இலங்கைச் சிறுமியின் அந்தரங்க வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளதாக தெரிவிக்கபப்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த சிறுமி என குறிப்பிடப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக…
சனத் நிஷாந்தவின் மனைவிக்கு எம்.பி் பதவி!
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் மொட்டு கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக…
விளக்கமறியலில் கெஹலிய ரம்புக்வெல்ல
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல,…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : மீண்டும் ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்வதில் முன்னேற்றம்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மீண்டும் ஒரு போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலிடமிருந்து நோ்மறையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,…
வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
கென்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று…
நீதிமன்ற உத்தியோகத்தரின் வீட்டில் கொள்ளை: நீண்ட காலத்திற்கு பின் இருவர் நெல்லியடியில்…
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக…
தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
நாட்டில் நாளை (04) கரையோர மார்க்கத்தில் இயங்கும் தொடருந்துகள் சில பிரதான தொடருந்து நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுச் செயலாளர் தொடருந்து நிலையம், கொள்ளுப்பிட்டி…
யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை
யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்,
நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில்600 கைதிகள் விடுதலை…
புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய…
புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2
புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் இராமலிங்கம், திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை…
ஜேர்மனியில் வேலைநிறுத்த போராட்டம் : நெருக்கடியில் பொதுமக்கள்
ஜேர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த…