;
Athirady Tamil News

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை

0

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்,

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில்600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் சிறு குற்றங்கள் புரிந்து ,நீதிமன்றங்களில் தண்ட பணம் செலுத்தாத குற்றச்சாட்டுகளால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட22 கைதிகள்நாளை காலை 9.15 க்கு விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.