;
Athirady Tamil News

அடிபணிவதை விட பதிலடி கொடுப்பதே சிறந்தது ; டிரம்பை எள்ளி நகையாடும் ஈரானிய ஊடகங்கள் !

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இரம்பின் இந்த அறிவிப்பை , ஈரானிய ஊடகங்கள் அமெரிக்காவின் பலவீனமாகவும் தயக்கமாகவும்…

யாழுக்குள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட யானைகள் ; நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு - கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார். உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும்…

பேச்சுவார்த்தைகள் பொய்யானது ; ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய அதிகாரிகள் "விவேகமாக சிந்திக்க வேண்டும்" என்று ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி எச்சரிக்கை…

சலீம் எனும் ஊடக ஜாம்பவானை இழந்து நிற்கும் ஊடக சமூகம் – அனுதாபச் செய்தியில் சிலோன்…

சலீம் எனும் ஊடக ஜாம்பவானை இழந்து நிற்கும் ஊடக சமூகம், அவரின் மறைவு செய்தி எங்களை ஆழ்ந்த கவலையிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது என சிலோன் மீடியா போரம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும் அச்செய்தியில்…

சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்

எழுத்தை ஆளுகை செய்த சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் இன்று காலை 08 மணியளவில் தனது 75வது வயதில் நிந்தவூர் இல்லத்தில் காலமானர். இவர்…

யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட…

அமெரிக்கா – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் – பாகிஸ்தான்

அமெரிக்கா - ஈரான் இடையேயான மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயாராகவும் பெருமையுடனும் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்துள்ளார். ஈரான், இஸ்ரேல் - அமெரிக்கா இடையே பிப். 28 ஆம் தேதி தொடங்கி கடந்த…

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெறவுள்ளது.  இன்று(25) அதிகாலை கர்மாரம்பக் கிரியைகள் ஆரம்பமானது. தொடர்ந்து

கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து- 66 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரா்கள் உள்பட 66 போ் உயிரிழந்தனா். இக்கோர விபத்து அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர்

யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் விடைபெற்றுச் சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி ; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற…

புதன்கிழமை விடுமுறை ; தொடர்ந்து இன்றும் அரசஊழியர்களுக்கு விடுமுறை

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வாராந்த விசேட விடுமுறை இன்றும் ( 25) நடைமுறையிலுள்ளது. எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில்…

ஈரானில் தொடரும் தாக்குதல்கள்… பலி 1,500-ஐ கடந்தது!

ஈரானில் தொடரும் தாக்குதல்களில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் நேற்று (மார்ச் 24) தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் ஈரான்…

கட்டார் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் ; ஆசிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

தமது நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் சிலவற்றில் இருந்து ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரினால் ஏற்பட்டுள்ள உற்பத்தி மற்றும் விநியோகத் தடைகளுக்கு…

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்த்தர் துறைமுகத்தில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு…

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான்…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது. எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்…

மின்சார விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக…

மணற்காட்டில் பொலிஸார் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் – மனிதவுரிமை…

மணற்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.…

வடக்கில் 51 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம்

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண…

“ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும்” – நெதன்யாகு அறிவிப்பு

வாஷிங்டன், மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி…

லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்

பிரித்தானியாவில் யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தாக்குதல் வடக்கு லண்டனின் ஹட்சோலா(Hatzola) யூத தன்னார்வ ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் மீது தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டு…

அமெரிக்காவிற்கு ஈரானிடமிருந்து சென்ற கடும் எச்சரிக்கை

பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து திறன்களையும் பயன்படுத்துவோம் என்று "ஈரானின் கத்தம் அல்-அன்பியா மத்திய படைத் தலைமையகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மிகவும்…

மட்டக்களப்பில் மனைவி மீது தீ வைத்த கணவன்; பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று, வீடு திரும்பி, இரண்டு மாதங்களின் பின்னர், இன்று (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.…

இஸ்ரேல் தாக்குதல்; லெபனானில் 5-ல் ஒரு பங்கு மக்கள் தப்பியோட்டம்

பெய்ரூட் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு…

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை; சிக்கிய வர்த்தகர்

ஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று…

முடிவுக்கு வருமா ஈரான் – அமெரிக்கா போர்?: சனிக்கிழமை பேச்சுவார்த்தை – டிரம்ப்…

நியூயார்க், ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்த நிலையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை…

யாழில் நேர்ந்த சோகம் ; பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடுகளை முடித்துவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண், உந்துருள்ளி மோதியதில் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவற்றுறையை சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை…

நியூயார்க்கில் ஏர் கனடா விமான விபத்து: விமானிகள் 2 பேர் உயிரிழப்பு: வெளியான முக்கிய…

நியூயார்க் விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் கனடா விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். ஏர் கனடா விமான விபத்துஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க் நகரின் லாகார்டியா(LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று ஓடுபாதையில்…

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசின் அதிரடி முடிவு

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அன்றாட பணப்பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அரசாங்கம் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, 5000 ரூபாவிற்கும் குறைவான LankaQR மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு எவ்வித…

விபத்தில் சிக்கிய இராணுவ விமானம் ; 100 பேரின் நிலை தொடர்பில் அச்சம்

கொலம்பியா வான்படைக்கு சொந்தமான Lockheed C-130 Hercules போக்குவரத்து விமானம், புவேர்ட்டோ லெகுயிசாமோ பகுதியில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் இரண்டு முழு இராணுவ…

பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து ; 12 பேர் காயம்

பொலன்னறுவை - சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12…

டிரம்பின் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சி

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா…

பருத்தித்துறை பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்: தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில்…

வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…