;
Athirady Tamil News

தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரிய அரசு வெளியிட்ட அறிக்கையில், HMM Namu கப்பல் மீது ஈரான் தயாரித்த Noor வகை எதிர்க்கப்பல் ஏவுகணைகள் தாக்குதல்…

லண்டன் Golders Green பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் குறைந்தது பத்து தீயணைப்பு…

பிரதமர் மோடி – முதல்வர் விஜய் சந்திப்பு; 4 கோரிக்கைகள் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். மோடி - விஜய் சந்திப்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்ததில் அவருக்கு காவல்துறைஅணிவகுப்பு மரியாதை…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை நேற்று(27.05.2026) அதிகாலை உயிரிழந்துள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி , யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரணத்திற்கான காரணம் இது…

தமிழர் பகுதியில் பதின்ம வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த கொடூரம் ; நீதிமன்றம் காட்டிய…

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம்…

யாழில் கடற்பகுதியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27) கரையொதுங்கியுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணை அவர் கடந்த 25 ஆம் திகதி கடற்…

மட்டக்களப்பு விமானப்படை முகாமுக்கு முன்னால் இளைஞனுக்கு நடந்த துயரம் ; பறிபோன உயிர்

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த…

பிரான்ஸில் 11 வயது சிறுவன் கொடூர கொலை; பதின்ம வயது சிறுவர்கள் கைது

பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட…

உக்ரைன் தலைநகரில் தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை

உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த…

பாரிஸ் பள்ளிகளில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சர்ச்சைகள்., கல்வி அமைப்பு கேள்விக்குறி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல பள்ளிகளில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் கல்வி அமைப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. பெற்றோர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து…