;
Athirady Tamil News

ஹமாஸ் புதிய ஆயுதப் படைத் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப்படை தலைவரான முகமது ஓடே, காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை…

மூடிய சூட்கேசுக்குள் சிக்கிய மர்மம் ;14 சீன நாட்டவர்கள் கைது

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன நாட்டவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மலேசியாவின்…

இறந்த மகன் உயிர் பிழைக்க வேண்டி ம.பி.யில் 5 நாட்களாக பிரார்த்தனை செய்த தாய்

போபால்: மகன் இறந்து 5 நாட்​களாக சடலத்​துடன் காத்​திருந்த தாய் குறித்த செய்தி இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. மகன் மீண்​டும் உயிர் பெற்று வரு​வதற்​காக அந்​தத் தாய் பிரார்த்தனை செய்​த​வாறு 5 நாட்​கள் இருந்​துள்​ளார். இதுகுறித்து மத்​திய…

மூளைக்காய்ச்சல் பரவல் ; தன்சாலைகளுக்கு பதிவு முக்கியம்

நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தத்தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்…

யாழ் சிறையில் தற்கொலை செய்து கொண்ட வித்தயா வழக்கு குற்றவாளி ; அரச செலவில் அடக்கம் செய்ய…

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலம் தொடர்பில்…

குற்றப்பின்னணி கொண்ட நபர்… காதலை முறித்துக்கொண்ட பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

காதலருடனான உறவை முறித்துகொண்ட பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை முறித்துக்கொண்டபெண் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த முதுகலை பயிலும் 21 வயது பெண்ணொருவருக்கு, சமூக ஊடகம்…

கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் இளைஞன் கைது

கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான…

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பாதீங்க – வடமாகாண ஆளுநர்…

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 'சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்' எனும் தொனிப்பொருளின் கீழ்,…

அமெரிக்க MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்; மத்திய கிழக்கில் பதற்றம்

ஈரானிய வான்வெளியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் நுழைந்த “சட்டவிரோத ஆளில்லா விமானம்” என அடையாளம் காணப்பட்ட…

இத்தாலி நீதிமன்றில் குழாய் தண்ணீா் தொடர்பில் விதிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு!

இத்தாலி ஹோட்டல்களில் குழாய் தண்ணீர் வழங்குவது கட்டாயமில்லை என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு சுற்றுலாப் பயணி விடுத்த சவாலும், அதற்கு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2020 புத்தாண்டு…