;
Athirady Tamil News

முன்னாள் கணவரால்… 487 ஆண்களுடன்: பிரெஞ்சுப் பெண்மணி ஒருவரின் அதிரவைத்த வாக்குமூலம்

பிரான்ஸைச் சேர்ந்த ஒரு வங்கி மேலாளர், தனது முன்னாள் காதலியை ஏழு ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன்னை உளவியல் ரீதியாக குறித்த…

மூளைக் காய்ச்சல்: வீணான அச்சம் தேவையில்லை!

தென் மாகாணத்திலுள்ள மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட கடும் காயச்சலுடனான நோய் தற்போது நாட்டின் வேறு சில பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சும் மருத்துவ துறையினரும் விஷேட…

ஒபாமாவின் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம்: கேலி செய்த ட்ரம்ப்

ஈரானுடனான ஒபாமாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்தார். தற்காப்பு நடவடிக்கை ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறியது. இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக…

கொழும்பில் உள்ள பெற்றோரை பார்க்க தனியாகப் புறப்பட்ட 7 வயது மாணவன்

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய மாணவன் ஒருவர், தனியாக கொழும்பு செல்ல முயன்ற நிலையில் இன்று (27) ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை…

உயிர் பயம்… மாஸ்கோ வான்வெளியை மூடிய விளாடிமிர் புடின்

படுகொலை முயற்சி குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்கோ வான்வெளியை அனைத்து தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின். உக்ரேனிய ட்ரோன்கள் 16,700 அடி உயரம் வரையில்…

இரு நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மே 30,31 ஆகிய இரு நாட்களிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம்…

உடனடியாக வெளியேறுங்கள் ; தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை

உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த…

மட்டக்களப்பில் இரு குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு; விடுதியில் அரங்கேறிய சம்பவம்

மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.…

21 நாள் தனிமைப்படுத்தலை அமுல்படுத்த உள்ள கனடா

எபோலா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கனடா அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஆகஸ்ட் 29 வரை மேலும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளிலிருந்து வரும்…

கழிப்பறையில் பெற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய கொடூர தாய்

இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், வயிற்று வலி எனக் கூறி அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து பின்னர் அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம்…