தீவிர பாதுக்காப்பில் இலங்கை நாடாளுமன்ற வளாகம்!
ஜனாதிபதியி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்றைய தினம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு…
லொத்தர் சீட்டு இலக்கத்தை மாற்றிய படைவீரர் கைது
லொத்தர் சீட்டு இலக்கத்தை மாற்றிய படைவீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான லொத்தர் சீட்டு ஒன்றின் இலக்கத்தை நூதனமான முறையில் மாற்றியதாக படைவீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை…
தமிழர் பகுதியில் தீபாவளி அன்று இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கெற்பேலி - கச்சாய் வீதியில் நேற்றைய தினம் (13-11-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும்…
யாழில் உள்ள வளர்ப்பு நாய்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 3,983 வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாநகரப்…
திருக்கோணமலையில் மிதிவெடி மீட்பு…!
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்பான்குளம் கட்டுக்கு அருகில் மிதிவெடியொன்று காணப்படுவதாக தோப்பூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று திங்கட்கிழமை காட்டுக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்றவர்கள் மிதிவெடி ஒன்று…
பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி: தீபாவளியன்று நடந்த சோகம்
இந்தியாவின் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த 04 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு…
பலாங்கொடையில் மண்சரிவு : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்சரிவு நேற்றையதினம் (12.11.2023) ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவில் தந்தை, தாய் மற்றும் அவர்களது…
ஜனாதிபதி அலுவலகத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்
உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12.11.2023) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு…
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புதிய தீர்மானம்
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 வீதத்தை…
இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்!
2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் (வரவு-செலவுத் திட்டம்) அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால், நாடாளுமன்றத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்.
நிதியமைச்சர் என்ற வகையிலேயே வரவு-செலவுத்திட்டத்தை அதிபர்…
யாழில் தனது தலை முடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை !
யாழ் - தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு (12/11/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.
மட்டுவில் கண்ணகை சிறுவர்…
பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பபட்ட மிளகாய்கள் : வெளியான காரணம்
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 25 கன்டெய்னர் மிளகாய்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) எனும் நச்சுப்பொருள் கலந்திருப்பதாகவும் அது புற்றுநோயை…
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு: விவசாய அமைச்சு விளக்கம்
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள்…
தீபாவளியை கொண்டாட மதுபானசாலை சென்ற இருவருக்கு நேர்ந்த சோகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரில் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாகவும் திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவர்…
பெற்றோர்களை குறிவைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்யும் கும்பல்
பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கடுமையான சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பெற்றோர்கள் வைத்தியசாலை அல்லது பாடசாலைக்கு சென்ற பின்னர் வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
மோதல்களுக்குள் சிக்கியுள்ள வைத்தியசாலைகள்: இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா கவலை
காசாவிலுள்ள 35ற்கும் அதிகமான வைத்தியசாலைகளில் அரைவாசி செயலிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
மோதல்களுக்குள் சிக்கியுள்ள வைத்தியசாலைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய கரிசனையை வெளியிட்டுள்ளது.…
கனடாவில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்: மற்றுமொரு சீக்கியர் சுட்டுக்கொலை
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எட்மண்டன் நகரில் உள்ள எரிவாயு நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் நபர் ஒருவரையும், அவரது 11 வயது மகனையும்…
கப்பம் கோரி சிக்கிய கிராம உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று(12)…
வவுனியாவில் குளம் உடைப்பெடுத்ததால் விவசாய நிலங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஆசிக்குளம் பகுதியில் குளமொன்று உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரியளவிலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு…
தன்னுடைய கொலை வழக்கில் ஆஜரான சிறுவன் – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!
கொலை வழக்கு ஒன்றில் கொல்லப்பட்ட சிறுவனே நீதிமன்றத்தில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விசித்திர வழக்கு
உத்திர பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…
கொழும்பில் பாரிய காணி மோசடி அம்பலம்
பொரளை, கோட்டை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
136 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு செய்த குற்றச்சாட்டில், ராஜகிரியவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே கைது…
நடனமாடி உலக சாதனை படைத்த இலங்கை இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்
நுவரெலியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த உலக சாதனைக்கான நடனம் international warriors book of world records ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்தது.
நுவரெலியாவை சேர்ந்த தாயாபரனே என்ற…
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்ணை தீவிரமாகத் தேடும் லண்டன் பொலிசார்
லண்டனில் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூத எதிர்ப்பு பதாகை
குறித்த பெண் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பில் யூத எதிர்ப்பு பதாகை ஒன்றை…
கொழும்பு பகுதியொன்றில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்!
கொழும்பு - தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீதே இந்த தாக்குதல்…
அலப்பறை கிளப்புறோம் : யாழ்ப்பாணத்தின் சுவை மாறுகின்றதா?
கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஒரு விருந்து இடம்பெற்றது.”அலப்பறை கிளப்புறோம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட “டிஜே பார்ட்டி”அது. அந்நிகழ்வை குறித்து யாழ்.மாநகர சபை நிர்வாகமும் கச்சேரியும் ஹோட்டல் நிர்வாகத்தோடு…
சத்தீஸ்கரில் நக்ஸல் அச்சுறுத்தல்: தோ்தல் ஊழியா்களுக்காக 400 முறை இயக்கப்பட்ட…
சத்தீஸ்கா் பேரவையின் முதல்கட்ட தோ்தலையொட்டி, நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பஸ்தா் பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் ஊழியா்கள் பாதுகாப்பாக சென்றுவர விமானப் படை ஹெலிகாப்டா்கள் 404 முறை இயக்கப்பட்டதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி…
தெமட்டகொட பகுதியில் குண்டுத் தாக்குதல்: வெளியான காரணம்
கொழும்பில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த குண்டுத் தாக்குதலானது தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது…
ஆற்றில் மூழ்கி இளைஞர் மாயம்
ரம்புக்கனை, போலகம பாலத்திற்கு அருகில், மா ஓயாவில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மா ஓயாவில் நீராடச் சென்ற 29 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
நண்பர்கள் குழுவுடன் பிறந்தநாள்…
இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி!
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இது…
வறட்சி! பனாமா கால்வாயைக் கடப்பதில் கப்பல்களுக்கு சிக்கல்!
பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியால் கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதத்துக்கு மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் வரிசையில் காத்திருக்கின்றன.
சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து…
2 மணிநேரம் மட்டுமே அனுமதி! மீறினால்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை
உலகம் முழுவதும் தீபாவளி இன்று கொண்டாடப்பட்டு வரும் சூழலில் தமிழக அரசு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தீபாவளி என்றாலே பட்டாசு தான், பட்டாசுகளை வெடித்து அன்றைய தின கொண்டாட்டத்தை பலரும் தொடங்குவார்கள்.
இதனால் காற்று…
யாழில் கொலை செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி!
யாழ்ப்பாணத்தில் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் ஒருவர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபர் யாழிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார்.…
கடற்கரையில் பரபரப்பு சம்பவம்: நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! மகன் – தாய்…
புத்தளத்தில் உள்ள கடற்கரையொன்றில் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்றைய தினம் (12-11-2023) காலை மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த…
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் எம்.பி மனோ அட்டூழியம்!
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையின் உள்விவகாரங்களில் பக்கச்சார்பாக நடந்து கொண்ட விடயம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து…