அரசாங்க ஊழியர்கள் உட்பட 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் இவ்வாறு சம்பள அதிகரிப்பு…
காசாவில் அமைதிக்கான திட்டம் குறித்த விவாதம்! அரபு தலைவர்களை சந்திக்கும் மன்னர் சார்லஸ்?…
பிரித்தானிய மன்னர் சார்லஸ் காசாவில் அமைதிக்கான திட்டம் குறித்து விவாதிக்க, இம்மாத இறுதியில் அரபு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 30ஆம் திகதி துபாயில் COP28 காலநிலை உச்சி மாநாடு தொடங்குகிறது.…
அதிபரின் தீபாவளி வாழ்த்து செய்தி
உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள, தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே…
ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றலாம்: சுற்றுலா பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு
ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றி வரும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே விசாவில் வளைகுடா சுற்றலாம்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த…
800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை
உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக…
காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்….! எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டு
காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் தலைவர் வொல்கர் டேர்க் இக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில்…
தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ்
தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் அவர்களின் நினைவுக்குரிய நாளாக ஒவ்வொரு நவம்பர் 10ஆம் திகதியும் கொள்ளப்படுகிறது.
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணமும், அவரது…
இலங்கையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஜனாதிபதி உத்தரவு
இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால்,…
சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் 14இற்கும் அதிகமான துயிலுமில்லங்கள் : சிறீதரன்…
வடக்கு கிழக்கில் 14 இற்கு மேற்பட்ட துயிலுமில்லங்கள் இராணுவ முகாங்களாக விடுவிக்கப்படாது காணப்படுவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு…
ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கைது செய்ய உத்தரவு
நீதிமன்ற உத்தரவை மீறி…
65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.., பின்னணியில் இருக்கும் மர்மம்
இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் இந்த 13 தமிழக கிராமங்களில் மட்டும் தீபாவளி பண்டிகை கொடாடப்படுவதில்லை.
தீபாவளி ஏன் கொண்டாடவில்லை?
தமிழக மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த 13…
திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்..…
திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
###################################
லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை…
இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஐ.எம்.எப் இன் கடனுதவி : வெளியான தகவல்!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கப் பெறுமென தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை…
கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த இலங்கைத் தமிழர்கள்!
கனடா Toronto வில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில் இடம்பெறவிருந்த கொள்ளைச்சம்பவம் அங்கிருந்த இலங்கைத்தமிழ் இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் காணொளியும் வெளியாகியுள்ளது.…
டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தமாக…
விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி கொடுக்கனும்..கேரள இளம்பெண்னுக்கு நீதிமன்றம் உத்தரவு!
விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜயபாஸ்கர்
திருநெல்வேலி, காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம்…
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி; உதவிகோரும் பொலிஸார்
வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து சம்பவம் புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுமார் 75 வயதுடைய 04 அடி உயரம் 06…
ஜனாதிபதி செயலகத்தில் தண்ணீர் குடித்தால் ஆபத்து! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்…
ஜனாதிபதி செயலகத்தில் விஷம் இருக்கக் கூடும் என்பதால், தான் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டேன். நான் ஜனாதிபதியை சந்திப்பேன், ஆனால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லமாட்டேன், நான் அங்கு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க மாட்டேன், அது விஷமாக இருக்கலாம் என…
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள்!
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.…
காஸா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி!
இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக காஸா அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
“அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 10-க்கும்…
கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்புவரை டாட்டா சொல்லும் பச்சை பயறு…!
சமையலுக்காக பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் பச்சை பயறும் உள்ளது.
பலவித நன்மைகளை அளிக்கக்கூடியப் பச்சைப்பயற்றினை முங் பீன்ஸ் அல்லது கிரீன்…
இரு யானைகள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு !
கிரிந்தி ஓயாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டு யானைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன.
குடாஓயா, துலுல்ல பிரதேசத்தில் உள்ள கிராம மக்களினால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இரு…
காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை சொன்று குவிக்கும் இஸ்ரேல்
காசாவில் ஆழமாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் இயக்கத்துடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளை இஸ்ரேலிய தாங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகள்…
கொழும்பில் போலி காணி உறுதிப்பத்திரம் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது !
கொழும்பு - பொரள்ளை பகுதியில் போலி காணி உறுதிப்பத்திரமொன்றை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது…
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும்…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: சர்வதேச நிதியத்தின் உதவியில் இலவச உரம்
40,000 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு இலவச உரம் வழங்கப்படுவதுடன் அதற்குத் தேவையான ஆரம்ப செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சோளம்…
கிறிஸ்மஸ்,புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு
கடந்த 08ஆம் திகதி வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான 275 ரூபாவிற்கு சீனியை விற்பனை செய்வதன் மூலம் 40…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
1 இலட்சத்து 75ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்த உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய…
உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
உலக உணவுத் திட்டம் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறுவகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுகளை…
புதையலுக்கு மேலே கம்பளம் விரித்து பிச்சை எடுக்கிறோம்; சபையில் நிமல் பியதிஸ்ஸ ஆதங்கம்!
நமது நாட்டில் இயற்கை வளங்கள் உள்ளன. சுற்றுலா துறை உள்ள நாடாக எமது நாடு உள்ளது. இவ்வாறான நிலையில் புதையலுக்கு மேலே கம்பளம் விரித்து பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறோம். என நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள…
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர்…
இலங்கைப் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்கள் , கணனிகளை வழங்கிய சீனா
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு…
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கருத்தாடல்…!!
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் இன்று 2023.11.11 அம்பாறை 24 வது படைப் பிரிவின் கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர்…
நம்பலானாலும் அதான் உண்மை..!! 62 நாள் கோமா..!! சிக்கன் என்றவுடன் எழுந்த இளைஞர் !!
தைவான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கனால் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமா நிலை
சில விஷயங்களை கேட்கும் போது நமக்கு இது போன்ற செயல்கள் உண்மையில் நடைபெறுமா? என்ற சந்தேகமே அதிகளவில்…