அரச வங்கிகள் இன்று திறப்பு!!
அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று நிக்கினி பூரணை தினமாக இருந்தாலும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் அரச வங்கிகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
நாட்டை அண்டிய ஆழ்கடலில் வெடிப்பு?
நாட்டை சுற்றியுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த…
பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை 12 வருடங்களாக கட்டிய நபர்!!
வீடு கட்டுவது எளிதானது அல்ல. அதுவும் தனக்கு பிடித்தமான வீட்டை உருவாக்குவது மிகவும் கடினம். எவ்வளவு பணம் செலவழித்தாலும், சில நேரங்களில் மனதிற்கு ஏற்றவாறு அமைவது கடினம்.
ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக…
சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்!!
காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில்…
இலங்கையை முன்மாதிரியாக கொள்க: ஐ.நா. பாராட்டு !!
அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகளில் விரைவில் மீண்டு வந்த நாடான இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரே பிரான்சே,…
3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் சிக்கியது !!
மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து…
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழந்தார் !!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக…
பிரான்ஸ் அரசு ரூ.1,782 கோடிக்கு ஒயின் வாங்கி என்ன செய்கிறது தெரியுமா?!!
பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உபரி ஒயினை மாற்று வழியில் பயன்படுத்தும் நோக்கில், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு ரூ. 1,782 கோடிக்கு மேல் செலவு செய்கிறது.
பிரான்சில், மக்கள் கிராஃப்ட் பீர் தான் அதிகம் அருந்துகின்றனர்.…
இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு தளருமா? மோதி – ஜின்பிங் பேசியது என்ன?…
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு, லடாக்கில் உள்ள Line of Actual Control-க்கு (எல்.ஏ.சி) அருகில் ராணுவத் துருப்புகளை குறைக்கவும்,…
மீண்டும் ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகும் வாக்னர் படை – புடின் எடுத்த அதிரடி முடிவு !!
ரஷ்யாவின் கூலிப்படையினர் என அழைக்கப்படும் வாக்னர் படையினர் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என அச்சம் நிலவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்த 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையில் மீதமிருப்போர்…
மாணவிகளின் தலையை மொட்டையடித்த ஆசிரியர் பணியிடைநீக்கம் !!
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாணவிகளின் தலையை ஆசிரியரொருவர் மொட்டை அடித்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் லமொங்கனின் கிழக்கு ஜாவா நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹிஜாப் சரியாக…
குலசேகரப்பட்டின ஏவுதளத்தை கண்காணிக்க சீனக்கலம் !!
இந்தியாவின் விண்வெளி ஏவுதளத்தில் குலசேகரப்பட்டினம் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளது.
இதன் பின்னணியில் அதற்கு அருகில் சீனக் கலங்கள் இலங்கையை மையப்படுத்தி வருவதை இந்தியா விரும்பவில்லை என்பது தெரிகிறது.
இதனால் தான் சீனாவின் ஷி…
யாழில். 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!!
அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து , அதில் தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு…
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் சேட்டை புரிந்த பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி…
கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் மது போதையில் சேட்டை புரிந்த பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ்…
வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!!
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு…
காவிரி நதிநீர் விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தமிழக அரசு முடிவு!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம்…
நைஜரிலிருந்து வெளியேற பிரான்ஸ் தூதா் மறுப்பு !!
நைஜரிலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளா்கள் பிறப்பித்திருந்த உத்தரவை பிரான்ஸ் தூதா் இட்டே சில்வெயின் நிராகரித்திருந்தார்.
இது குறித்து தங்கள் நாட்டு தூதா்களிடையே திங்கட்கிழமை உரையாற்றிய பிரான்ஸ் அதிபா் இமானுவல்…
ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. அதன்பின், அதில் இருந்து ரோவர் வெளியே…
ரஷ்ய உலங்குவானூர்தி விழுந்து நொருங்கியது – நால்வர் ஸ்தலத்தில் பலி!!
போர்ப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரஷ்ய உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
இதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின்…
ஜி20 உச்சி மாநாடு- டிரோன், சின்ன விமானம் என எதுவும் பறக்கக் கூடாது – டெல்லி காவல்…
ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக…
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின் !!
சர்வதே குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லாத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது சீனாவிற்கு செல்ல தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவில்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)
30 ஆகஸ்ட் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக ஜக்கிய நாடுகள் சபையினால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுயுத்தம் காரணமாக பல உயிர்களை இழந்தும் காணாமல் ஆக்கப்பட்டும் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில்…
நொடியில் போதை.. புதுவகை மருந்தால் அதிகரிக்கும் மரணங்கள்.. விழிபிதுங்கும் மருத்துவர்கள்!
உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்நாட்டில் இது ஒரு மிகப்பெரும் சமூக பிரச்சனையாக மாறி வருவதாக உளவியல் வல்லுனர்களும், காவல்துறையினரும்,…
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு-பேராசிரியர் பலி!!
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு…
’அஸ்வெசும’ விவகாரங்கள் 1924 க்கு அழைக்கவும் !!
689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன்…
தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள் !! (மருத்துவம்)
நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும்.
தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு…
கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு; பொலிஸ் அதிகாரி உட்பட பலர் கைது !!
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சுமார் 05 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை மூடிக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,…
மன்னார் போராட்டத்துக்கு மரியசுரேஸ் ஈஸ்வரி அழைப்பு !!
“பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை என புரிந்து கொண்டால் மன்னாரில் இடம்பெறும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்துக்கு அனைவரும் வருவீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற…
கலிபோர்னியா சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள…
இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை இன்றும் தேடும் தமிழர்கள்!! (கட்டுரை)
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர்.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தில் வலிந்து…
ஜோடிகளின் லீலைகள்😱|ஒரு பக்கம் அடி ஒரு பக்கம் குடி பேஷ் பேஷ்!! (வினோத வீடியோ)
ஜோடிகளின் லீலைகள்😱|ஒரு பக்கம் அடி ஒரு பக்கம் குடி பேஷ் பேஷ்
வலைதளத்தில் மோதிக்கொள்ளும் ஜாம்பவான்கள் நேரில் சந்திக்கிறார்கள்!!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.
அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த…
இம்ரான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்ப்பு!!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு…
ஜி 20 மாநாட்டில் சீன அதிபருக்கு விருந்தளிப்பது சரியானதா? காங்கிரஸ் கேள்வி!!
சீனா ஆண்டுதோறும் புதிய வரைபடத்தை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள இந்த…