“ரஷ்யா ரத்தம் சிந்துவதை தவிர்க்க…” – புதினுக்கு எதிராக…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது.
போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ…
கர்நாடகாவில் ஒரு பல்ப் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1 லட்சம் வந்ததால் 90 வயது மூதாட்டி…
கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின்சார பல்ப் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ரூ. 1 லட்சம் மின்சார கட்டண பில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர்…
திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை பிடிபட்டது!!
திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை நேற்று பிடிபட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக…
கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்து!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து…
இந்தியாவில் கூகுள் ரூ.82 ஆயிரம் கோடி; அமேசான் ரூ.1.23 லட்சம் கோடி முதலீடு – பிரதமர்…
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.1.23 லட்சம்…
அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு!!
அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்ப செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.
அகில இலங்கை…
புங்குடுதீவு கண்ணகை அம்மன் – மஹா கும்பாபிஷேக பெருவிழா!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.…
தொடர் கனமழையால் கரைபுரளும் ஆறுகள் – அசாமில் 4.89 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு!!
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹட் மற்றும் துப்ரி மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
இதுபோல மனாஸ், பக்லாதியா மற்றும் புதிமாரி…
அக்குறனையில் ஆயுத களஞ்சியசாலை: இருவர் கைது !!
அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குறனை துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரி-56 ரவைகள் 11, அலைபேசிகள் 29, இராணுவ…
சாரதி அனுமதி பத்திரம் வழங்க தாமதம் ஏன்?
சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இல்லாததே என அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க…
ரஷ்யாவிற்காக களமிறங்கும் செசன்ய படைகள் – புடினுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடு !!
ரஷ்யாவின் அதிபரான புடினுக்கு எதிராக திரும்பியுள்ள வாக்னர் படையின் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவர உதவுவதாக செச்சன் நாட்டு அதிபர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு…
பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி…
எரிபொருளை கொள்வனவு செய்ய புதிய வழி கண்டுபிடிப்பு !!
2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான பணத்தை மீள செலுத்துவதற்கு பதிலாக, ஈரானுக்கு இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.…
பாலியல் சீண்டல்-செயின் பறிப்பை தடுக்க அதிரடி: குற்றவாளிகளை கண்காணிக்கும் 4 ஆயிரம் அதிநவீன…
சென்னை மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.…
மீண்டும் ’குடும்ப விபசாரம்’!!
ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் 'குடும்ப விபசாரம்' ஆகும்.
மீண்டும் 'குடும்ப விபசாரம்' சென்னையில் தலை…
கடும் மழை தொடர்பான அறிவிப்பு!!
நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் (26) மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்தோடு, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை…
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்!!
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய 05 உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.…
திசையன்விளையில் கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு- மேலும் 4 பேர் படுகாயம்!!
நெல்லை மாவட்டம் திசையன்விளை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன்கள் நவீன்குமார், மணிகண்டன். அதே பகுதியை சேர்ந்த விஜி மகன் சந்துரு. மணலி விளையை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் ஸ்ரீமுத்துக்குமரன் மற்றும் திசையன்விளை…
சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து!!
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள், அதிகாலை 4 மணிக்கு…
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது – புடினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வாக்னர் குழு…
இன்று ரஷ்ய அதிபர் புடினுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய வாக்னர் குழுவின் பின்புலம் என்ன? புடின் வளர்த்த கடா மார்பில் பாயும் நிலைக்கு சென்றதற்கான காரணம் தான் என்ன?
இதற்கு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் ரஷ்ய இராணுவத்தின் மீது பல்வேறு…
ம.தி.மு.க. செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமனம்!!
ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இதில் கட்சியின் செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, வைகோ மற்றும் துரை வைகோவை சந்தித்து…
உலகின் தலைவிதியை மாற்றப்போகும் இந்திய -அமெரிக்க உறவு !!
அமெரிக்கா- இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் நம்பிக்கை வாய்ந்தது என்றும், இந்த உறவு உலகின் தலைவிதியை மாற்றும் என்றும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கு சென்றுள்ள மோடி, ஜோன் எஃப் கென்னடி மையத்தில் அமெரிக்க வாழ்…
குழந்தைகள் படிப்பதற்காக 1000 புத்தகங்களை வழங்கிய 7-ம் வகுப்பு மாணவி: டி.ஜி.பி.…
சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று…
உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யா..! ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை !!
உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளை ஐ.நா இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 518 குழந்தைகள்…
சென்னையில் 11 இடங்களில் நடந்தது- மருத்துவ முகாம்களில் குடும்பத்துடன் திரண்டனர்!!
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் நடந்தது. சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
வாக்னர் அமைப்பின் செயல் மிகப்பெரிய துரோகம் – அதிபர் புதின் ஆவேசம்!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவால் உக்ரைனை சுலபமாக வெற்றி கொள்ள இயலவில்லை. போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.…
குடிநீர் கட்டண மேல்வரி ஜூலை 1-ந்தேதி முதல் குறைப்பு!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நுகர்வோர்களின்…
கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி – விமான நிலையத்தில் வரவேற்ற எகிப்து பிரதமர்!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும்…
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் – மம்தா பானர்ஜி நாளை மறுதினம் பிரச்சாரம்…
மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குகிறார். வடக்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில்…
விளையாட்டாக துப்பாக்கியை எடுத்து டிரிக்கரை அழுத்திய குழந்தை – குண்டு பாய்ந்து பலியான…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க் (31). 8 மாத கர்ப்பிணியும் கூட. இந்நிலையில், லாரா இல்க் திடீரென தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகனால் சுடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து…
அனைத்துக்கட்சி குழு மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் – அமித்ஷாவிடம் எதிர்கட்சிகள்…
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு…
சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்…! உக்ரைனின் பகிரங்க செய்தி !!
ரஷ்யாவில் உள்ள தனியார் இராணுவமான வாக்னர் படை இப்போது அந்நாட்டின் இராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளது.
இந்தச் செய்தி அறிந்த உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.…
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது !! (கட்டுரை)
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஏழாம் திகதி காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள…
’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)
ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…