துரித கெதியில் திருத்தப்படும் ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’…
'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை,…
எபோலா வைரஸ் திரிபுக்கு தடுப்பூசி: ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!
எபோலா வைரஸின் புதிய திரிபுக்கு (strain) எதிரான தடுப்பூசி ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிவரும் புந்திபுக்யோ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு…
கடல் கடந்த தீவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் வெளிமாவட்டத்தில் பணியாற்றியதாக கருதப்படும்
'கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்' என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?
- மயூரப்பிரியன் -
"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்து விட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி தொடர்ந்து காணப்படும் நிலையில் , அது…
செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு
செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு
பாறுக் ஷிஹான்
video link-
https://fromsmash.com/TgotdB7l2D-dt
கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந்…
தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தென் கொரிய அரசு வெளியிட்ட அறிக்கையில், HMM Namu கப்பல் மீது ஈரான் தயாரித்த Noor வகை எதிர்க்கப்பல் ஏவுகணைகள் தாக்குதல்…
லண்டன் Golders Green பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் குறைந்தது பத்து தீயணைப்பு…
பிரதமர் மோடி – முதல்வர் விஜய் சந்திப்பு; 4 கோரிக்கைகள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
மோடி - விஜய் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்ததில் அவருக்கு காவல்துறைஅணிவகுப்பு மரியாதை…
யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை
யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை நேற்று(27.05.2026) அதிகாலை உயிரிழந்துள்ளது.
கச்சேரியடி, நல்லூர் வீதி , யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மரணத்திற்கான காரணம்
இது…
தமிழர் பகுதியில் பதின்ம வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த கொடூரம் ; நீதிமன்றம் காட்டிய…
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி மலையாளபுரம்…
யாழில் கடற்பகுதியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணை
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27) கரையொதுங்கியுள்ளது.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அவர் கடந்த 25 ஆம் திகதி கடற்…
மட்டக்களப்பு விமானப்படை முகாமுக்கு முன்னால் இளைஞனுக்கு நடந்த துயரம் ; பறிபோன உயிர்
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த…
பிரான்ஸில் 11 வயது சிறுவன் கொடூர கொலை; பதின்ம வயது சிறுவர்கள் கைது
பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட…
உக்ரைன் தலைநகரில் தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை
உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த…
பாரிஸ் பள்ளிகளில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சர்ச்சைகள்., கல்வி அமைப்பு கேள்விக்குறி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல பள்ளிகளில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள் கல்வி அமைப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. பெற்றோர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து…
முன்னாள் கணவரால்… 487 ஆண்களுடன்: பிரெஞ்சுப் பெண்மணி ஒருவரின் அதிரவைத்த வாக்குமூலம்
பிரான்ஸைச் சேர்ந்த ஒரு வங்கி மேலாளர், தனது முன்னாள் காதலியை ஏழு ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தன்னை உளவியல் ரீதியாக
குறித்த…
மூளைக் காய்ச்சல்: வீணான அச்சம் தேவையில்லை!
தென் மாகாணத்திலுள்ள மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட கடும் காயச்சலுடனான நோய் தற்போது நாட்டின் வேறு சில பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சும் மருத்துவ துறையினரும் விஷேட…
ஒபாமாவின் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம்: கேலி செய்த ட்ரம்ப்
ஈரானுடனான ஒபாமாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்தார்.
தற்காப்பு நடவடிக்கை
ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறியது.
இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக…
கொழும்பில் உள்ள பெற்றோரை பார்க்க தனியாகப் புறப்பட்ட 7 வயது மாணவன்
ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய மாணவன் ஒருவர், தனியாக கொழும்பு செல்ல முயன்ற நிலையில் இன்று (27) ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை…
உயிர் பயம்… மாஸ்கோ வான்வெளியை மூடிய விளாடிமிர் புடின்
படுகொலை முயற்சி குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்கோ வான்வெளியை அனைத்து தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
உக்ரேனிய ட்ரோன்கள்
16,700 அடி உயரம் வரையில்…
இரு நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு
வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மே 30,31 ஆகிய இரு நாட்களிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம்…
உடனடியாக வெளியேறுங்கள் ; தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை
உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த…
மட்டக்களப்பில் இரு குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு; விடுதியில் அரங்கேறிய சம்பவம்
மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.…
21 நாள் தனிமைப்படுத்தலை அமுல்படுத்த உள்ள கனடா
எபோலா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கனடா அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆகஸ்ட் 29 வரை
மேலும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளிலிருந்து வரும்…
கழிப்பறையில் பெற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய கொடூர தாய்
இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், வயிற்று வலி எனக் கூறி அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து பின்னர் அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம்…
பிரதமர் ஹரிணி பெயரில் பரவும் போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதமரின் அலுவலகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரதமர் கருத்து…
பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் திடீர் பரிசோதனை.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று பரிசோதனை!-->!-->…
அமெரிக்கா பல்பொருள் அங்காடியில் இந்திய பெண் சுட்டுக்கொலை; கொள்ளையை தடுத்தபோது விபரீதம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணெ சுட்டுக் கொல்லப்பட்டார்.…
போா்நிறுத்துக்கு மத்தியில் ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா
கடந்த ஏப். 8 முதல் அமலில் உள்ள தற்காலிக போா்நிறுத்துக்கு இடையே, தெற்கு ஈரானில் அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியது.
அமைதிப் பேச்சுவாா்த்தை சுமுகமாக நடந்து வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டரம்ப் திங்கள்கிழமை…
அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை 4 கி.மீ. தோளில் சுமந்த உறவினர்கள்
பத்ராசலம்: தெலங்கானா மாநிலம், பத்ராசலம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராசலம்…
அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலையும் பிரசுரித்துள்ளார்.…
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு …ஆபாச வார்த்தை; அதிரடியாக கைதான நபர்
தமிழ்நாட்டை உலுக்கிய சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர்…
வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய்…
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…