‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில்…
பெங்களூரு: “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு…
ஓவல் அலுவலகத்தில் கிளப் உலகக் கோப்பை..? புதிய சர்ச்சையில் டிரம்ப்!
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஓவல் அலுவலத்திலேயே வைத்துக்கொள்வேன் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி செல்ஸி…
பூமிக்கு திரும்பினாா் இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா- 20 நாள்கள் விண்வெளிப் பயணம் வெற்றி
சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரா்கள் மற்றும் ஒரு வீராங்கனை ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினா்.
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோா்னியாவில் சான்டியாகோ கடல்…
” விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம் “
கறுப்பு ஜூலை 'பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்'' குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல்…
தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடிகையிடம் கைவரிசை!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூத்த நடிகை தமயந்தி பொன்சேகா இருந்தபோது அவரது கைப்பையை யாரோ ஒருவர் திறந்து, அவரது பணம், வங்கி அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையை திருடிச் சென்றுள்ளனர்.
திருமதி பொன்சேகா ஒரு மருத்துவரை அணுகுவதற்காக ஒரு…
தமிழர் பகுதியில் இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்; ; அதிரடி காட்டிய மக்கள்!
முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15)…
தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம்!
ஒடிசாவில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி, ஒடிசா பேரவை வளாகத்தில் போராட்டம் செய்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
பாலாசோர் மாவட்டத்தில் உள்ள ஃபகிர் மோகன்…
தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்)
தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்)
#################################
கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரோன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக்…
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது! டிரம்ப் விதித்த 50 நாள் கெடுவுக்கு எதிர்வினை
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர்…
இஸ்ரேலை தாக்க முயன்ற ஹவுதிகளின் ட்ரோன் தகர்ப்பு!
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை அனுப்பிய ட்ரோனை, அந்நாட்டு ராணுவம் தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலின் எலாட் நகரத்தின் மீது தாக்குதல் நடத்த, யேமனின் ஹவுதி படைகள்…
இன்று அதிகாலையில் பயங்கரம்; தப்பிய NPP சட்டத்தரணி
வெலிகம - உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தேசிய மக்கள்…
வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு…
செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு ;வெளியான அதிர்ச்சி தகவல்
செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில்…
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பா. ஜெயகரன் கடமையேற்பு
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திரு. பாலசுந்தரம் ஜெயகரன் இன்றைய தினம் (16.07.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,…
சளிப்பிரச்சினைக்கு கற்பூரம் தேய்த்ததால் பரிதாபமாக உயிரிழந்த 8 மாத குழந்தை
இந்தியாவில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, சென்னையில் இடம்பெற்றுள்ளது.
தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என நினைத்து, அவ்விரண்டையும் சேர்த்துக் குழைத்து,…
சிரியா: இருதரப்பு மோதலில் 100 பேர் பலி! தலையிடும் அரசுப் படைகள்!
சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் இன மக்களுக்கும், பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதல்களைக் கட்டுப்படுத்த, அந்நாட்டின் இடைக்கால அரசின் படைகள் தலையிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரியா நாட்டில் சிறும்பான்மையினரான ட்ரூஸ் மக்கள்…
கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு?
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் தண்டனை நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டின் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம்…
மகளை கடித்த குரங்கு ; நீதி கேட்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கொடூரம்
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று சிறுமியொருவரை கடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மாத்தளை - யடவத்தை, துத்திரிபிட்டிய, டல்லேவாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே…
யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர் ; மனைவியிடம் இறுதியாக கூறிய…
வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியிடம் இறுதியாக…
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பம்: ஜூலை 21 இல் பணிகள் தொடக்கம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான்…
வீடு முழுவதும் ஒன்லைன் பொருட்கள் ; பாட்டியின் வித்தியாசமான தீர்மானம்
உறவினர்களுக்குக் கடன் கொடுக்க விரும்பாத சீன நாட்டுப் பாட்டி ஒருவர், இணையவழியினூடாக பொருட்களை வாங்கி வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார்.
இதுவரை அவர், 8 கோடி ரூபாய்க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கியும், அவற்றை உபயோகப்படுத்தாமல்…
கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் ; இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்
கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை பாடியபடியும்,…
நிந்தவூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு
video link-
https://fromsmash.com/nR.SZ47l4D-dt
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய 01 ஆவது சபை கூட்டமர்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து…
ஆப்கானிஸ்தானில் கடுமையான வெப்பத்தை சமாளிக்க புது வழி
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், வெயிலைத் தணிக்க டாக்ஸி ஓட்டுநர்கள் ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் வாகனங்களில் கையால் செய்யப்பட்ட ஏர் கூலர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த தனித்துவமான சாதனங்கள்,…
சிரேஷ்ட போலீஸ்( Sarjant ) உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு
இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக் (Subair ஹமீத் முபாரக்) இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
1989 செப்டம்பர் 12ஆம் திகதி…
கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த…
அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால கல்வி பயணத்தில் முதற்தடவையாக அதிகமான “9A” விசேட சித்திகளை பெற்ற இலங்கை…
சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சம்மாந்துறைக்கு விஜயம்
video-
https://fromsmash.com/kmnEh77~q3-dt
இலங்கையில் வறுமை ஒழிப்புக்காக 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட…
பிரான்ஸை குறிவைக்கும் ரஷ்யா ; செயற்கைக்கோள்கள் வழியாக உளவு
ரஷ்யா, ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக பிரான்ஸை அடையாளப்படுத்தியுள்ளது என அந்த நாட்டின் இராணுவத் தலைவர் திரி புர்கார்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் நிலையான ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
video link- https://fromsmash.com/rMaxdD6nBA-dt
(file)
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக…
சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு
சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கீதம் இயற்றப்பட்டு சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் சம்மாந்துறை…
ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை: உயிரிழந்த அவுஸ்திரேலிய பயணி..தப்பிய விமானி
அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
44 வயது நபர்
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு ஆர்ன்ஹெம் லேண்டில் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர் ஒருவர் ஹெலிகொப்டரில் பயணித்தார்…
பதற்றம் தணிக்க முயன்றபோது திடீர் மோதல் ; தென் சிரியாவில் 30 பேர் பலி
தென் சிரியாவில் ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில், அனுப்பப்பட்ட படைத்தரப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இடையிலான மோதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், யுத்த…
உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!
உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பீயாஸ் பிந்த்…