சூதாட்டத்திற்காக ரூ.31 கோடி பொதுப் பணத்தை மோசடி செய்த கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர்
கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் சூதாட்டத்திற்காக ரூ.31 கோடி பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளார்.
ரூ.31 கோடி மோசடி
இந்திய மாநிலமான பீகாரில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஒரு கிளை மேலாளர் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிக்கு…
பெற்றோர் வெளிநாட்டில்; குளத்தில் விழுந்த மாணவன் சடலமாக மீட்பு
ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) அன்று மாலை நண்பர்களுடன் சிங்கமலை குளம் பகுதிக்கு புகைப்படம் எடுக்க சென்ற…
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற யூ.டி. நிஷாந்த ஜயவீர
தேசிய மக்கள் சக்தியின்(NPP) யூ.டி. நிஷாந்த ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.
இவர் இன்று (09) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி விலகல்
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் பதவி…
இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி! ஈரான் அரசு அறிவிப்பு!
இஸ்ரேலுடனான போரில் ஈரான் நாட்டில், சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் ரைசிங் லயன்”…
டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
டொனால்ட் டிரம்ப்பின் பெயர் நோபல் பரிசுக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள…
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்; கடலென குவிந்த பக்தர்கள்!
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த் திருவிழா இன்று காலை கோலாகலமாக இடம்பெற்றது.
இதன்போது உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் இருந்து நயினை மப்பாளை தரிசிக்க அதிகாலை வேளையில்…
தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் கேட் கீப்பராக இருந்தது தான் விபத்துக்கு காரணம்.., பெற்றோர்…
தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவது தான் கடலூர் விபத்துக்கு காரணம் என்று மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
பெற்றோர் ஆதங்கம்
தமிழக மாவட்டமான கடலூர், செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர…
விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 160 பேர் அஸ்தி! கடலில் கலந்த பரிதாபம்!
விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நிறுவனம் ஒன்று, விண்கலம் மூலம்…
யாழில் மர்மமாக உயிரிழந்த நபர் ; கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது.
இராசாவின் தோட்டம் - முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.
இது…
வெளிநாட்டு ஆசை; சிஐடி என கூறி பெரும்தொகை மோசடி
மட்டக்களப்பில் இருவரிடம் தான் விசேட குற்ற விசாரணை பிரிவு சிஐடி என கூறி ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை பெற்று மோசடி செய்த போலி சிஐடியை ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (08)…
எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி ஏற்படுமா? வெளியான புதிய தகவல்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக…
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.
இந்த…
கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!
கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக…
வேன் சாரதி உறக்கத்தால் கோர விபத்து
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வேன் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில்…
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார்.
உலக தோல் சுகாதார தினத்தை…
ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்த கிராமத்தினர் – மாந்திரீகத்துக்காக நடந்த கொடூரம்
மாந்திரீகத்தின் பேரில் ஒரு குடும்பம் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரோடு எரிக்கப்பட்ட குடும்பம்
பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள டெட் காமா கிராமத்தில், ஓரான்(Oraon) பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்…
சிங்கமலை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்
அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று…
காஸாவில் 5 இஸ்ரேலிய வீரர்கள், 18 பாலஸ்தீனர்கள் பலி!
வடக்கு காஸாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்களும், கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம்…
அண்ணா பல்கலை. முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியிலுள்ள நகர சிவில் நீதிமன்றத்துக்கு…
தமிழர் பகுதியொன்றில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த அவலம் ; துயரில் தவிக்கும் குடும்பம்
கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இதன் போது…
யாழில் விபரீத செயலால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்
யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மன…
செம்மணியில் நேற்றும் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித…
சீன கனமழையால் நேபாளத்தில் வெள்ளம்! 18 பேர் மாயம்!
சீனாவில் பெய்து வரும் கனமழையால், நேபாள நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 7) இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது.…
சுரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு
தென் அமெரிக்காவின் சுரினாம் நாட்டின் ஜனாதிபதியாக ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.
சுரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு…
இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் ; பெற்றோரின் மூட நம்பிக்கை
தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.
இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை…
26 அடி மலைப்பாம்பின் வயிற்றில் விவசாயியின் உடல்., அதிர்ச்சியில் இந்தோனேசிய கிராமம்
இந்தோனேசியாவில் 26 அடி மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து விவசாயி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் தெற்குப் கிழக்கு சுலவெசி பகுதியில் உள்ள ஓர் மலைப்பகுதியில், 61 வயது விவசாயி லா நோடி (La Noti)…
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட இந்தியர்
தொழிலதிபர் எலான் மஸ்க் துவங்கியுள்ள 'அமெரிக்கா பார்ட்டி' என்ற கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி வைபவ் தனேஜா, 47, நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, எலான் மஸ்க், அமெரிக்கா கட்சி…
அந்நியக் கடன் நெருக்கடியும் ஜ.எம்.எவ்வும்
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1965 முதலான பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வரும் கடனுக்கும் அதிகரித்து வரும் கடன் சேவை சுமைக்கும் இடையிலான நெருங்கிய உறவை வெளிப்படுத்தின.
ஏனெனில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, வழக்கமான கடன் ஆதாரங்கள்…
மும்பை பயங்கரவாத தாக்குதல்: ராணா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008 ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 170 பேர் கொல்லப்பட்டனர். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹவுர் உசேன் ராணாவை அண்மையில் அமெரிக்கா இந்தியாவிடம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி
பின்தங்கிய சமூகங்களில் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீக பண்புகளையும் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்பு முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது…
உப்பால் வெடித்த குழப்பம் ; நாடாளுமன்றில் பொங்கியெழுந்த நாமல்
விவசாயம், கடற்றொழில் துறைகளை போன்றல்லாமல், இலங்கையில் சில உப்பு உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. இவ்வாறான சில நிறுவனங்களைக் கையாள முடியாமல், உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…
காஸாவில் மேலும் 24 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 24 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா் என்று உள்ளூா் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காஸா…
கொழும்பு – பிலியந்தலை குப்பை மேட்டில் தீ விபத்து
கொழும்பு - பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்ப படையினர் ஈடுபட்டுள்ளதாக…
பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்த நாடுகளிற்கு மேலும் பத்துவீத வரி
பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த…