டெல்லி மதுபான உரிமம் முறைகேடு: 11 கலால்வரி அதிகாரிகளுக்கு சம்மன்- விசாரணை நடத்த சி.பி.ஐ.…
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோடியா துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் கல்வி, ஆயத் தீர்வை உள்ளிட்ட இலாக்காக்களை கவனித்து வருகிறார்.…
தி.மு.க.தான் புத்திசாலியான கட்சி என்று நினைக்க வேண்டாம்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி…
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஏற்கனவே ஒரு…
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது..!!
பா.ஜனதா கட்சி செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர்சர்மா, ஒரு டி.வி. விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததால் நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. அவர் பா.ஜனதாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…
நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் மரணம்..!!
கோவாவில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நடிகை சோனாலி போகட் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 42. நடிகை சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக் டாக் வீடியோக்களில் பிரபலமானார். 2020-ல் நடந்த பிக் பாஸ்…
விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் வருகிற 2-ந்தேதி நாட்டுக்கு…
இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டப்பட்டு உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே இந்த போர்கப்பல் தயாரிக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்…
போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு..!!
வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது கடந்த ஜூலை 25-ந்தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான…
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்..!!
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
14 மாத போராட்டம்
எல்லைப்பகுதிகளான காஜிப்பூர், சிங்கு, திக்ரி…
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு..!!
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில்…
இறக்குமதிக்கு இடைக்காலத் தடை: ஜனாதிபதி ரணில் அதிரடி!!
இலங்கையில் இன்று (23) முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்…
விலைகளை குறைத்தது சதொச!!
12 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, நாட்டரிசி, பருப்பு, கடலை, வெள்ளை…
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்!!
எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்…
ரணிலின் வீட்டில் மதுபான போத்தல்கள் திருடியவர்!!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டதன் பின்னர், அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை திருடினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபரை புதன்கிழமை (24) வரை…
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!
தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களின் பெயருடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும்,…
சித்தூர்: மதபோதகர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் – மாநில அரசு வழங்குகிறது..!!
சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பணியாற்றி வரும் மத போதகர்களுக்கு கவுரவ சம்பளமாக மாதம் ரூ.5 ஆயிரத்தை மாநில அரசு வழங்கி வருகிறது. அதற்கு மத போதகர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர்…
காஷ்மீரில் வெளியூர் வாக்காளர்கள் சேர்ப்பா? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா…
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 25 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் இருப்பார்கள் எனவும், அவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த வாக்காளர்கள் நிச்சயம்…
நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க உயர்மட்ட கூட்டம் !! (PHOTOS)
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் திங்கட்கிழமை(22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம் ஏ எம் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்…
பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்!! (PHOTOS)
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக…
யாழ். பல்கலையினுள் சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் திறப்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று காலை இடம்பெற்றது.
ஶ்ரீ…
பல்கலை மாணவர்களுக்கு வகுப்பதடை!!
யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருக்கு மறுஅறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட
விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாமாண்டு மாணவன் ஒருவனை கடந்த 2ஆம் திகதி பல்கலைகழக நுழைவாயிலுக்கு அருகில் வைத்து, சிரேஸ்ட மாணவர்கள் இருவர்…
கடற்படை சிப்பாய் தற்கொலை!!
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா(வயது 23) எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த…
வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார்!!
வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அதன் போது…
விவசாயிகள் பிரச்சினைகளை ஆராய 4 துணை குழுக்கள் அமைப்பு..!!
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ந் தேதி மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தநிலையில், இக்குழுவின்…
குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட நபர் கைது!!
நாடு முழுவதும் பல குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதற்காக 'ஹால் சமீர' எனப்படும் வர்ணகுலசூரிய கிறிஸ்டெபுகே சமீர சம்பத் பெர்னாண்டோவை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் STF கைது செய்துள்ளது.
மினுவாங்கொடை கெசல்கொட்டுவ பகுதியில் உள்ள…
சாத்தியக்கூறு அறிக்கை நிராகரிப்பு – டெல்லி-வாரணாசி புல்லட் ரெயில் திட்டத்துக்கு…
டெல்லி-வாரணாசி இடையே அதிவேக புல்லட் ரெயில் இயக்குவதற்காக திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு எளிதாக இருக்கும் என்பதால், தேசிய நெடுஞ்சாலை-2 (என்.எச்.2) வழியே இந்த பாதையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு…
ஜீப்-லாரி மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் பலி..!!
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் நகாடாவில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் சில மாணவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு ஒரு ஜீப்பில் சென்றனர். உன்ஹேல் நகரில் அந்த ஜீப் செல்லும்போது, எதிரே வந்த ஒரு லாரியுடன் நேருக்கு நேர்…
நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம் !
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம் ஏ எம் தாஹிர் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்…
இன்று கடும் மழை!!
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
’ஐ.எம்.எப் கடன் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்’!!
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் கோரிக்கை!!
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய…
தேசிய கொடி அவமதிப்பு: போராட்டக்காரரை தடியால் சரமாரியாக தாக்கிய கூடுதல் கலெக்டர்..!!
பீகாரில் ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்காமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், தேசியக்கொடியுடன் சாலையில் படுத்து போராடியவரை, கூடுதல் கலெக்டர் தடியால் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை…
‘ஷாப்பிங்’ அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!!
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனந்தபுராவில் வசிக்கும் தம்பதியின் மகள் வைஷாலி (வயது 11). அந்த தம்பதிக்கு மேலும் 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளி ஒன்றில் வைஷாலி 5-ம் வகுப்பு படித்து வந்தாள். வைஷாலியின் தந்தை கூலித்…
கர்நாடகத்தில் புதிதாக 1,268 பேருக்கு கொரோனா..!!
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 18,800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் அதிகபட்சமாக…
தாறுமாறான புது படம்… வெறித்தனம் வெறித்தனம்!! (வினோத வீடியோ)
தாறுமாறான புது படம்... வெறித்தனம் வெறித்தனம்
பாண் விலை தொடர்பான அறிவிப்பு !!
அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத…