வருகிற 2-ந் தேதி பிரதமர் மோடி, மங்களூரு வருகை..!!
பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந்தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி தட்சிண கன்னடா மாவட்டத்தில்…
2030-ம் ஆண்டுக்குள் உருக்கு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் மத்திய மந்திரி சிந்தியா…
டெல்லியில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியா உருக்கு ஏற்றுமதி செய்கிற நாடு…
காரைநகரில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்றவர் கைது!
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டை காரைநகர் பகுதியில் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1200 சிகரெட்கள்…
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம் நாளை மறுநாள்…
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் வருகிற 26-ந் தேதி(நாளை மறுநாள்)…
தக்காளி காய்ச்சல் பரவல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை..!!
கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா, தமிழகம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு…
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி- காங்கிரஸ் தகவல்..!!
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை…
அமெரிக்க தூதரகம் விடுத்த முக்கிய அறிவித்தல் !!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதரகப் பிரிவு வெள்ளிக்கிழமை (26) NIV பாஸ்பேக் சேவைகளை வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
எனினும், பிரிவு இன்று (24), நாளை (25), மற்றும் திங்கட்கிழமை (29) பிற்பகல் 3.30 மணிக்கு சேவையை வழக்கம்போல்…
ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் !!
ரயில் இயந்திரம் மற்றும் பயணிகள் பிரயான பகுதிகளை பராமரிப்பதற்கு தேவையான பொருட்கள் இன்மையினால் ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், ரயில் உதிரிப்பாகங்கள்…
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி மானிப்பாயில் கைது!! (படங்கள்)
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை…
இலங்கை கேதீஸ்வரநாதர் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி விழா!! (படங்கள்)
இலங்கை, மன்னார் மாவட்டம் - மாதோட்டத்தில் அருள்புரியும் கௌரியம்பாள் சமேத கேதீஸ்வரநாதர் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி விழா நேற்று 23.08.2022 ஆலய பிரதம சிவாச்சாரியர் கருனாநந்த குருக்கள் தலமையில் சிறப்புற நடைபெற்றது. சுவாமி வெளிவீதி வலம்வரும்…
கொடிகாமம் நோக்கி பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா!! (படங்கள்)
காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் அனுசரணையில் விஸ்தரிக்கப்பட்ட நூலகம் பாடசாலை பிரதி அதிபர் எம்.வை.எம் யூசுப் இம்றானின் ஒருங்கிணைப்பில் அதிபர் எஸ்.எல்.ஏ கபூர் தலைமையில்…
பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை – ஒரு மாத காலப்பகுதிக்குள் 21 மாணவர்களுக்கு…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு…
கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ நிறுவனம் நடாத்திய (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்ட…
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை(22) செவ்வாய்க்கிழமை(23) இரு நாட்களாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
யுனஸ்கோவின்…
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை !!
வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை…
இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் ஓவைசி சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- ராஜ்…
தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்,…
மாட்டு சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் திட்டம்- ராஜஸ்தானில் தொடங்கியது..!!
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான…
விவசாயத்துடன் தொடர்புடைய தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும்- விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: பிரதமர்…
STF இனால் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது!! (PHOTOS)
ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(23) இரவு காத்தான்குடி…
கோட்டாபய முகாம் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்!!
முல்லைத்தீவு - வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையாளர்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (23) மீண்டும் தடுத்து…
அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பு!!
அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில்…
பாகிஸ்தானுக்குள் ஏவுகணை விழுந்த விவகாரம் – 3 விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்..!!
பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்துக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. அது…
இந்த இயந்திர ஆர்மியை எதிர்த்து அவெஞ்சர்ஸ் வந்தாலும் ஜெயிக்க முடியாது!! (வினோத வீடியோ)
இந்த இயந்திர ஆர்மியை எதிர்த்து அவெஞ்சர்ஸ் வந்தாலும் ஜெயிக்க முடியாது
’கண்ணை இமைபோல் காப்போம்’!! (மருத்துவம்)
மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து- தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் சஸ்பெண்ட்..!!
நபிகள் நாயகம் குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங்கை பாஜக இன்று இடைநீக்கம் செய்துள்ளது. கடுமையான இந்துத்துவா கருத்துக்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதில் பெயர் பெற்ற…
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே, ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்முவை மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் சந்தித்து…
தேசிய அரசாங்கமும் தமிழர் தரப்பும் !! (கட்டுரை)
உட்கட்சி முரண்பாடுகளோடு கொள்கைப்பிடிப்போடும் கட்சிகளை நடத்திச் செல்வதென்பது மிகவும் சிக்கலான விடயமே. இதில் உட்கட்சி ஜனநாயகம் பெரும் குழப்பமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய நாடும் அகப்பட்டே இருக்கிறது.
இப்படியிருக்கையில்…
இருளில் சத்தமின்றி கிளம்பிய சீன உளவு கப்பல்.. அடுத்து எங்கே செல்கிறது தெரியுமா! பரபர…
இந்தியாவின் கடும் அதிருப்திக்கு இடையே, இலங்கை வந்திருந்த சீன உளவு கப்பல் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் தவிர்த்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவே…
காட்டு யானைகளின் தொல்லை அம்பாறை மாவட்டத்தில் அதிகரிப்பு!! (வீடியோ, படங்கள்)
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை…
அரியானாவில் சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவர்கள் விலகல்- புதிய கட்சி தொடங்க திட்டம்..!!
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சுக்பீர் சிங் பாதலின்…
ஐ.நாவில் முறையிடுவோம் !!
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுப்பொருளாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை…
ஜனாதிபதியை பொலிஸ்மா அதிபர் சந்தித்தார் !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன சம்பிரதாய ரீதியில் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (23) இடம்பெற்றுள்ளது.
தீப்பற்றியக் கப்பலால் 9 கோடி ரூபாய் செலவு !!
இலங்கைக் கடற் பரப்புக்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய ப்ளாஸ்டிக், இரசாயன பொருள்களை, மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பிரதேசங்களில் இருந்து அகற்றி சுத்தம் செய்வதற்கு 9 கோடியே 8…
அமெரிக்க தூதுவரை சந்தித்தார் மனோ !!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழர் தேசியப் பிரச்சினை, தேசிய பொருளாதார…