நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் சிக்கினர் !!
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்குள் இம்மாதம் 4ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 4 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயினும்…
காலி முகத்திடலின் சேத விவரம் வெளியானது!!
காலி முகத்திடலுக்கு அருகில் கோட்டாகோ கம என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட போராட்டக் களத்தால் சுமார் 49 இலட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலி முகத் திடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீட்டு…
ரணில் – சஜித் சந்திப்பு !!
பாராளுமன்ற குழு முறைமையின் ஊடாக சர்வக்கட்சி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் இன்று (22)…
தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)
எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு... அப்படியே…
யாழில் அதிக விலைக்கு முட்டை விற்ற மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக…
46 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்!
அண்மைக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மாவீரர்களின் படங்களையும், புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தநிலையில், அவர்களை பிணையில் விடுவித்து அரசியல் கைதிகளை விடுவிக்கும் மாஜத் தோற்றத்தை…
ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’ !! (கட்டுரை)
‘சிஸ்டம் சேஞ்ச்’ (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது.
ஆனால், இது ஆட்சியைப்…
தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் பிரதான…
இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் பணியில் ஈடுபடுவர் – மாநகர முதல்வர் அறிவிப்பு!!
நல்லூர் திருவிழாவின் போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார்.…
நல்லூரில் அதிக சத்தத்துடன் கோர்ண்களை ஊதிய இளைஞர் கூட்டத்தை எச்சரித்து விடுவித்த பொலிஸ்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை பொலிஸார் பிடித்து, கோர்ண்களை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று…
வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம்!! (PHOTOS)
வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (22.08.2022) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
world vision நிறுவனத்தினால் சங்கானை ,…
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு வீட்டுக்காவலா..!!
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். அவர், சமீபத்தில் சோபியானில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுனில்குமார் பட் குடும்பத்தினரை சந்திக்க நேற்று…
மத்திய பிரதேச கவர்னருக்கு கொரோனா: ஆஸ்பத்திரியில் அனுமதி..!!
மத்திய பிரதேச மாநில கவர்னர் மங்குபாய் படேலுக்கு 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். அதையடுத்து அவர் போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…
வசந்தவை தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி!!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி…
பல்கலைக்கழகங்கள் செப். முதல் ஆரம்பம்!!
இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் செப்டெம்பர் மாதம் முதல் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் சாதாரண நிலை காரணமாக இந்த தீர்மானம்…
PTA: அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு!!
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் கருத்துக்களை…
21,000 தொன் உரம் வழங்கியது இந்தியா!!
இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22) கையளித்தார்.
இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் கடந்த…
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் ஆஸி!!
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம்…
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!!
ராஜஸ்தானில் இன்று அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிகானேரில் இருந்து வடகிழக்கே 236 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கைது டெல்லி போலீசார் நடவடிக்கை..!!
வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ெடல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத்…
அவரும் சரண்: இவரும் சரண்!!
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொருவர் கறுவாத்தோட்ட பொலிஸில் சரணமடைந்துள்ளார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு…
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மந்திரி பதவியை பறிக்க கோரிக்கை..!!
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. காங்கிரசை சேர்ந்த கோவிந்த் ராம் மெஹ்வால், பேரிடர் நிர்வாகத் துறை மந்திரியாக உள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது சர்ச்சையை…
நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டுப்பாடு, தண்ணீரை வீணாக்கினால் அபராதம் – கர்நாடக அரசு…
நிலத்தடி நீர்
இந்த நீர் கொள்கைக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. கர்நாடகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலத்தடி…
ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் அமரர் திருமதி…
தந்தை தாக்கியதில் மகன் மரணம் !!
காலி - பிடிகல, அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல…
அநாவசியமாக முட்டைகளை சேகரிப்போருக்கு எச்சரிக்கை !!
அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்க்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!
இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 3 ஆண்கள் , 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே படகொன்றில் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை…
நல்லூரான் சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! (படங்கள்)
நல்லூர் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்க பிரதிஷ்டை…
மூழ்கி கிடக்கும் முஸ்லிம் அரசியலும்! (கட்டுரை)
சுயநல, விண்டாவாத, சர்வாதிகார போக்குள்ள ஒருவர் எவ்வித நேரடி அனுபவமுமின்றி ஒரு அமைப்பினது அல்லது வீட்டினது அல்லது நாட்டினது தலைவராக வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆசியாவின் ஆச்சரியமாக பார்க்கப்படும் இலங்கை தேசமே சாட்சியாக இருக்கிறது.…
தொழிற்சாலையில் 1அரை கோடி கொள்ளை சம்பவம் – ஐவர் கைது!! (படங்கள், வீடியோ)
சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக நபர்கள் காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள…
பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்!! (படங்கள்)
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக…
ஆங்கிலம் தெரியாததால் விவசாயியை ஏளனம் செய்த வங்கி அதிகாரிகள்..!!
சிக்கமகளூருவில், ஆங்கிலம் தெரியாது என்று கூறியதால் விவசாயி ஒருவரை வங்கி அதிகாரிகள் ஏளனம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி
கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூரு உள்பட ஏராளமான…
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹர்ஷா கொலையாளிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்..!!
சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஷா. பஜ்ரங்தள பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஹர்ஷா கொலை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு…
மக்கள் மீது வரியை உயர்த்து…நண்பர்களுக்கு வரியை குறை…மோடி அரசை விமர்சித்த…
மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து…