;
Athirady Tamil News

இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்!!

மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்…

யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என…

பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில்…

கையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதிக்கு வந்து 2009 நாள் ஆகிவிட்டது. சர்வதேச தலையீடே உடன் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று…

மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் – தேவேந்திர பட்னாவிஸ்..!!

ஊழல் பானை மும்பையில் நேற்று முன்தினம் 'தஹி ஹண்டி' என அழைக்கப்படும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவிந்தாக்கள் வான் உயரத்திற்கு மனித பிரமிடு அமைத்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த தயிர் பானைகளை உடைத்தனர். இதில் துணை முதல்-மந்திரி…

வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி – மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர்…

வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி - மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம் வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார்…

கா்நாடகத்தில் மந்திரிகள், ரூ.26 லட்சம் கார்களை பயன்படுத்த அரசு அனுமதி..!!

கர்நாடகத்தில் மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் தாங்கள் பயன்படுத்துவதற்கு சொகுசு கார்களை வாங்குவதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் இதுவரை…

அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய மந்திரி மாதுசாமி காங்கிரசில் சேர முடிவு..!!

அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய மந்திரி மாதுசாமி பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. \ அரசு மீது மாதுசாமி குற்றச்சாட்டு கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

யாழில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில், ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே…

போதைவஸ்துக்கு எதிராக யாழில் போராட்டம்!!

போதைவஸ்து பாவனைக்கு எதிராக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. பன்னாட்டு புகையிலை…

கோழி இறைச்சிக்கும் வருகின்றது கட்டுப்பாட்டு விலை!!

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படும் என வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…

மஹிந்த அதிரடி அறிவிப்பு!!

அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள்…

இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?- டி.கே.சிவக்குமார் கேள்வி..!!

பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தாங்கள் இந்துக்கள் என்று கூறி வருகின்றனர். இந்துத்வா பற்றி பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.…

உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவலம்..!!

கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் நுஜிபல்டிலா அருகே கல்லுகட்டேயை அடுத்து பாலக்கா என்ற சிறிய மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. ஒத்தையடி பாதை மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவசர…

துருக்கியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 32 பேர் பலி- 29 பேர் படுகாயம்..!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப்…

மூடப்பட்டிருந்த கல்லூரி கேட்…வெறுப்படைந்து திரும்பிய அமைச்சர்..!!

உத்தரபிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், ஆக்ரா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது கல்லூர் கேட் மூடப்பட்டிருந்தது.…

விரைவுச் சாலைப் பணிக்காக கட்டிய வீட்டை நகர்த்தி இடம் கொடுத்த விவசாயி..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச்…

பாயமரக் கப்பல் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் சாகச பயணம்..!!

இந்திய கடற்படையில் மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா, நீலகண்ட் உள்ளிட்ட 6 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும்…

பழங்குடியின பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு- மத்திய…

பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் கிராமின் உத்யாமி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 2வது கட்டத்தை ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன்…

வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும்- மத்திய…

மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல்…

எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20) முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக்…

ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை!!

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. அமைதியான போராட்டங்களில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை என அறிவித்திருந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சர்வதேச…

ஆப்கானிஸ்தானுக்கு 10வது கட்டமாக டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா..!!

உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து…

தக்காளி காய்ச்சல் பாதிப்பு என அழைப்பது சரியா? தவறா? நிபுணர்கள் பதில்..!!

இந்தியாவில் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா வைரசானது பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன.…

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது-கல்முனையில் சம்பவம்!! (படங்கள்)

கல்முனை மா நகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருடன் சந்தேக நபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இக்கைது சம்பவம்…

பிஸ்கட் அத்தியாவசியம் தானா? (கட்டுரை)

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதுடன், அத்தியாவசியமானது மற்றும் அத்தியாவசியமற்றது என சகல பொருட்களின் விலைகளும் கடந்த சில மாதங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளதை எம்மால் உணர முடிகின்றது. விலைவாசி உயர்வுக்கேற்ப மக்களின் வருமானங்கள்…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? !! (மருத்துவம்)

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…

படுகொலை செய்யப்பட்ட சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்!! (படங்கள்)

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும், "நமது ஈழநாடு" பத்திரிகையின் பணிப்பாளருமான சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.…

நல்லூர் ஆலய சூழலில் மதுபோதையில் சுத்திகரிப்பு பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக…

நல்லூர் ஆலய சூழலில் மதுபோதையில் சுத்திகரிப்பு பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளருடன் அநாகரிகமாக நடந்த கொண்டதுடன் அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார். இது குறித்து…

சபரிமலையில் ஐய்யப்பனுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான 108 பவுன் தங்க சங்கிலி காணிக்கை..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட கோவில் நடை நாளை வரை திறந்து இருக்கும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின்பு ஓண பண்டிகைக்காக செப்டம்பர்…

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு- கைது செய்ய போலீசார் தீவிரம்..!!

கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. 2010-ம் ஆண்டில், நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பனால் வழக்கு தொடரப்பட்டது.…

திடீரென CIDக்கு அழைக்கப்பட்டார் சஜித்தின் சகோதரி; காரணம் என்ன?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை வழங்கிய…

50 பேர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அவசர செய்தி!!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அலரிமாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 50 சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால்…

தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயக்கம்- பிரியங்காவுக்கு ஆதரவு அதிகரிப்பு..!!

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வைக்க பல தடவை…

உ.பி லக்னோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மற்றும் அதை ஒட்டிய பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில்…