21,000 தொன் உரம் வழங்கியது இந்தியா!!
இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22) கையளித்தார்.
இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் கடந்த…
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் ஆஸி!!
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம்…
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!!
ராஜஸ்தானில் இன்று அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிகானேரில் இருந்து வடகிழக்கே 236 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கைது டெல்லி போலீசார் நடவடிக்கை..!!
வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ெடல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத்…
அவரும் சரண்: இவரும் சரண்!!
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொருவர் கறுவாத்தோட்ட பொலிஸில் சரணமடைந்துள்ளார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு…
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மந்திரி பதவியை பறிக்க கோரிக்கை..!!
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. காங்கிரசை சேர்ந்த கோவிந்த் ராம் மெஹ்வால், பேரிடர் நிர்வாகத் துறை மந்திரியாக உள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது சர்ச்சையை…
நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டுப்பாடு, தண்ணீரை வீணாக்கினால் அபராதம் – கர்நாடக அரசு…
நிலத்தடி நீர்
இந்த நீர் கொள்கைக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. கர்நாடகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலத்தடி…
ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் அமரர் திருமதி…
தந்தை தாக்கியதில் மகன் மரணம் !!
காலி - பிடிகல, அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல…
அநாவசியமாக முட்டைகளை சேகரிப்போருக்கு எச்சரிக்கை !!
அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்க்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!
இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 3 ஆண்கள் , 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே படகொன்றில் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை…
நல்லூரான் சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! (படங்கள்)
நல்லூர் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்க பிரதிஷ்டை…
மூழ்கி கிடக்கும் முஸ்லிம் அரசியலும்! (கட்டுரை)
சுயநல, விண்டாவாத, சர்வாதிகார போக்குள்ள ஒருவர் எவ்வித நேரடி அனுபவமுமின்றி ஒரு அமைப்பினது அல்லது வீட்டினது அல்லது நாட்டினது தலைவராக வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆசியாவின் ஆச்சரியமாக பார்க்கப்படும் இலங்கை தேசமே சாட்சியாக இருக்கிறது.…
தொழிற்சாலையில் 1அரை கோடி கொள்ளை சம்பவம் – ஐவர் கைது!! (படங்கள், வீடியோ)
சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக நபர்கள் காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள…
பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்!! (படங்கள்)
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக…
ஆங்கிலம் தெரியாததால் விவசாயியை ஏளனம் செய்த வங்கி அதிகாரிகள்..!!
சிக்கமகளூருவில், ஆங்கிலம் தெரியாது என்று கூறியதால் விவசாயி ஒருவரை வங்கி அதிகாரிகள் ஏளனம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி
கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூரு உள்பட ஏராளமான…
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹர்ஷா கொலையாளிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்..!!
சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஷா. பஜ்ரங்தள பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஹர்ஷா கொலை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு…
மக்கள் மீது வரியை உயர்த்து…நண்பர்களுக்கு வரியை குறை…மோடி அரசை விமர்சித்த…
மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து…
மோடி அரசு உதவி செய்தாலும், தெலுங்கானா அரசு கடனில் மூழ்கியுள்ளது- அமித்ஷா..!!
தெலுங்கானா மாநிலத்திற்கு நேற்று ஒருநாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முனுகோடே தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அண்மையில் பதவியை ராஜினாமா செய்த முனுகோடே சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால்…
சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள்…
மாகாணங்களில் மட்டுமின்றி மத்தியிலும் சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி
வரலாற்று தவறை தொடர்ந்தும் விடும் தரப்பாக தமிழ்- முஸ்லிம் சமூகம்…
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!!
அம்பலாங்கொடை - தெல்துவவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று (21) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அம்பலாங்கொடை…
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து புனே நகரில் அறிமுகம்..!!
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார். மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக்…
யு.பி.ஐ.பண பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை- மத்திய நிதி…
வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை , தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல்…
இந்திய உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்- மத்திய மந்திரி நிதின் கட்கரி..!!
மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய உள்கட்டமைப்பை…
டாக்டரை தாக்கிய முதல் மந்திரி மகள் – மன்னிப்பு கோரிய தந்தை..!!
மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். மிசோரம் முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே. இவர் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காகச்…
அசன்சோல் இடைத்தேர்தல் – பா.ஜ.க, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதலால் பரபரப்பு..!!
மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அசன்சோல் நகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடிக்குள் பா.ஜ.க. ஆதரவாளர்களும், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். வாக்காளர்களை…
கேரளா: விமான நிலையத்தில் ரூ. 60 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜிம்பாவே நாட்டில் இருந்து கத்தார் வழியாக கொச்சி வந்த பாலக்காட்டை சேர்ந்த முரளிதரன் என்பவரின் உடைமைகளை…
பீகாரில் தினக்கூலிக்கு ரூ.37.50 லட்சம் செலுத்துமாறு வருமான வரி நோட்டீஸ்..!!
பீகாரில் தினக்கூலி செய்யும் ஒருவருக்கு 37.5 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ககாரியா மாவட்டத்தில் உள்ள மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ். தினக்கூலியான இவர் ஒரு நாளைக்கு…
சி.பி.ஐ. மூலம் எதிர்கட்சிகளை மத்திய அரசு முடக்குகிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்தற்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
மதுபான உரிமம் முறைகேடு வழக்கு- மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ‘லுக் அவுட்’…
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா டெல்லி துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில்…
அசாமில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி- 4 பேர் படுகாயம்..!!
அசாமின் கச்சார் மாவட்டத்தில் இன்று வாகனம் டிரக் மீது நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாவட்டத்தின் கடிகோரா பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஜீவன் மிசன் பணியின் பணியாளர்களை ஏற்றிச்…
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!!
இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 340 ரூபாய்.
கேரளாவில் போதை பொருள் கடத்திய போலீஸ் அதிகாரி கைது..!!
கேரளாவில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் இடுக்கி மாவட்டம் முதலகோடம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார்…
புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பதினொராவது நினைவாண்டில் பல்வேறு உதவிகள்..…
புங்குடுதீவு "நாகேஷ் அக்காவின்" பதினொராவது நினைவாண்டில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)
ஆண்டுபல இப்புவியில்
அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டனவன் பாதமதில் வாழ
விதியின் விதிப்படி விண்ணுலகம்…