கனமழையால் ஆறுகளில் வெள்ளம்- ஆந்திராவில் 100 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கிறது..!!
பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் தேசிய பேரிடர்…
தேசியக்கொடியுடன் 7,575 கி.மீ. தூரத்திற்கு பயணித்த இந்தோ-திபெத்திய ராணுவ வீரர்கள்..!!
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி லடாக்கில் இந்தோ-திபெத்திய எல்லை வீரர்கள், அம்ரித் மஹோத்சவ பேரணியில் ஈடுபட்டனர். இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது.…
கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் – வாகனத்தில் சென்றவாறே…
யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தினை இன்றைய தினம்(21) போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன வாகனத்தில் சென்றவாறே பார்வையிட்டார்.
குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,539 பேருக்கு தொற்று..!!
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. பாதிப்பு நேற்று 13,272 ஆக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.…
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இன்று 245 ஜோடிகளுக்கு திருமணம்..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் திருமணம் செய்வது தம்பதிகளுக்கு நீடித்த வாழ்க்கையையும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் முகூர்த்த நாட்களில் இங்கு…
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை..!!
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில்…
மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே!! (மருத்துவம்)
இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும்.
‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…
எதிரி நாட்டில் உயிர் பிழைக்க ஓடும் ஓட்டம்!! (வினோத வீடியோ)
எதிரி நாட்டில் உயிர் பிழைக்க ஓடும் ஓட்டம்
சீ.ஐ.டியில் தடுத்து வைத்து விசாரணை !!
வசந்த முதலிகே உட்பட மூவர் மீதான விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சீ.ஐ.டி) பொறுப்பேற்றுள்ளதுடன், 72 மணி நேர தடுப்பு உத்தரவுகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
ஈஸ்டர் தாக்குதல்; தொடர்பில்லை என்றால் பயம் எதற்கு?
தங்களுக்கும் தொடர்பிருப்பதாலேயா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாட்டு தலைவர்கள் தயங்குகிறார்கள் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் ஏதோ இரகசியம் இருக்கிறது. தலைவர்கள் நேர்மையானவர்கள் என்றால்,…
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசை!! (வீடியோ)
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6:00. வரை கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசைகள் இடம் பெற்றன.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரர் குருக்கள் தலைமையில் ஆச்சாரியர்கள்…
பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த பொன்சேகா !!
கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பொலிஸார் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்வதாக எதிர்க்கட்சி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.…
இலவசம் இல்லை: ஜனாதிபதி அதிரடி !!
யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச பணியாளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்களை உடனடியாக விலக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு…
புதுவை சட்டசபை நாளை கூடுகிறது; முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்..!!
சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அதன்பிறகே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் ஏப்ரல் முதல் ஆகஸ்டு முடிய 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்…
நல்லூர் தேர் வெள்ளோட்டம்!!
சரித்திரப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணி முதல் இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான…
நகைக்கடை வியாபாரிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (வீடியோ,…
நகைக்கடை வியாபாரிகள் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கலந்துரையாடல் ஒன்று கல்முனை தலைமையக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(20) மாலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் 5 கோடி வழக்குகள் – மத்திய சட்ட…
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இவ்வாறு ஏராளமான எண்ணிக்கையில் பதிவாகி வரும் வழக்குகளால் கோர்ட்டுகளில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கி வருகின்றன. அந்தவகையில் சுமார் 5 கோடி வழக்குகள்…
தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலித்த 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியிலான சோதனைகளின் போது இந்த…
முட்டை விநியோகம் இடைநிறுத்தம்!!
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.
உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையால்…
இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்!!
மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்…
யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை! (PHOTOS)
யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என…
பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில்…
கையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதிக்கு வந்து 2009 நாள் ஆகிவிட்டது. சர்வதேச தலையீடே உடன் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று…
மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் – தேவேந்திர பட்னாவிஸ்..!!
ஊழல் பானை
மும்பையில் நேற்று முன்தினம் 'தஹி ஹண்டி' என அழைக்கப்படும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவிந்தாக்கள் வான் உயரத்திற்கு மனித பிரமிடு அமைத்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த தயிர் பானைகளை உடைத்தனர். இதில் துணை முதல்-மந்திரி…
வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி – மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர்…
வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி - மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம்
வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார்…
கா்நாடகத்தில் மந்திரிகள், ரூ.26 லட்சம் கார்களை பயன்படுத்த அரசு அனுமதி..!!
கர்நாடகத்தில் மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் தாங்கள் பயன்படுத்துவதற்கு சொகுசு கார்களை வாங்குவதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் இதுவரை…
அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய மந்திரி மாதுசாமி காங்கிரசில் சேர முடிவு..!!
அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய மந்திரி மாதுசாமி பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. \
அரசு மீது மாதுசாமி குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…
யாழில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!!
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில், ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே…
போதைவஸ்துக்கு எதிராக யாழில் போராட்டம்!!
போதைவஸ்து பாவனைக்கு எதிராக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
பன்னாட்டு புகையிலை…
கோழி இறைச்சிக்கும் வருகின்றது கட்டுப்பாட்டு விலை!!
கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படும் என வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,…
மஹிந்த அதிரடி அறிவிப்பு!!
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள்…
இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?- டி.கே.சிவக்குமார் கேள்வி..!!
பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தாங்கள் இந்துக்கள் என்று கூறி வருகின்றனர். இந்துத்வா பற்றி பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.…
உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவலம்..!!
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் நுஜிபல்டிலா அருகே கல்லுகட்டேயை அடுத்து பாலக்கா என்ற சிறிய மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. ஒத்தையடி பாதை மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவசர…
துருக்கியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 32 பேர் பலி- 29 பேர் படுகாயம்..!!
துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப்…
மூடப்பட்டிருந்த கல்லூரி கேட்…வெறுப்படைந்து திரும்பிய அமைச்சர்..!!
உத்தரபிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், ஆக்ரா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது கல்லூர் கேட் மூடப்பட்டிருந்தது.…