விரைவுச் சாலைப் பணிக்காக கட்டிய வீட்டை நகர்த்தி இடம் கொடுத்த விவசாயி..!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச்…
பாயமரக் கப்பல் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் சாகச பயணம்..!!
இந்திய கடற்படையில் மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா, நீலகண்ட் உள்ளிட்ட 6 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும்…
பழங்குடியின பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு- மத்திய…
பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் கிராமின் உத்யாமி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 2வது கட்டத்தை ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன்…
வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும்- மத்திய…
மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல்…
எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20) முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக்…
ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை!!
கைது செய்யப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
அமைதியான போராட்டங்களில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை என அறிவித்திருந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சர்வதேச…
ஆப்கானிஸ்தானுக்கு 10வது கட்டமாக டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா..!!
உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து…
தக்காளி காய்ச்சல் பாதிப்பு என அழைப்பது சரியா? தவறா? நிபுணர்கள் பதில்..!!
இந்தியாவில் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா வைரசானது பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன.…
கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது-கல்முனையில் சம்பவம்!! (படங்கள்)
கல்முனை மா நகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருடன் சந்தேக நபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இக்கைது சம்பவம்…
பிஸ்கட் அத்தியாவசியம் தானா? (கட்டுரை)
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதுடன், அத்தியாவசியமானது மற்றும் அத்தியாவசியமற்றது என சகல பொருட்களின் விலைகளும் கடந்த சில மாதங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளதை எம்மால் உணர முடிகின்றது. விலைவாசி உயர்வுக்கேற்ப மக்களின் வருமானங்கள்…
அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? !! (மருத்துவம்)
10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…
படுகொலை செய்யப்பட்ட சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்!! (படங்கள்)
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும், "நமது ஈழநாடு" பத்திரிகையின் பணிப்பாளருமான சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.…
நல்லூர் ஆலய சூழலில் மதுபோதையில் சுத்திகரிப்பு பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக…
நல்லூர் ஆலய சூழலில் மதுபோதையில் சுத்திகரிப்பு பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளருடன் அநாகரிகமாக நடந்த கொண்டதுடன் அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார்.
இது குறித்து…
சபரிமலையில் ஐய்யப்பனுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான 108 பவுன் தங்க சங்கிலி காணிக்கை..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட கோவில் நடை நாளை வரை திறந்து இருக்கும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின்பு ஓண பண்டிகைக்காக செப்டம்பர்…
நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு- கைது செய்ய போலீசார் தீவிரம்..!!
கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. 2010-ம் ஆண்டில், நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பனால் வழக்கு தொடரப்பட்டது.…
திடீரென CIDக்கு அழைக்கப்பட்டார் சஜித்தின் சகோதரி; காரணம் என்ன?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலமொன்றை வழங்கிய…
50 பேர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அவசர செய்தி!!
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அலரிமாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 50 சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால்…
தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயக்கம்- பிரியங்காவுக்கு ஆதரவு அதிகரிப்பு..!!
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வைக்க பல தடவை…
உ.பி லக்னோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மற்றும் அதை ஒட்டிய பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில்…
மதுரா கோவிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் மூச்சு திணறி பலி..!!
கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தது. கிருஷ்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நள்ளிரவு விசேஷ பூஜை…
திருப்பதியில் 2 கி.மீ. தூரம் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று கிருஷ்ண…
பாகிஸ்தானில் இருந்து டிரோன்களில் ஆயுதம் சப்ளை: தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி…
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் டிரோன்கள் மூலம் காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்களை வீசி வருகின்றன. காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில்…
தேசிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பம் !!
பாராளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை அனுமதிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி, நுகேகொட விஜேராம சந்தியில் இருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும்…
மீண்டும் இலங்கைக்கு வருகிறார் கோட்டா !!
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (24) கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தைத்…
ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர் !!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர்,
விசாரணையின் தன்மை குறித்து…
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 90 நாட்களாக சென்னையில் ஒரு…
1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில்…
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருடன் சந்திப்பு!!
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பனிப்பாளருக்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்றது.
குறித்த சந்திப்பு குறித்து முதல்வர் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி…
முட்டைகளை அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக நடவடிக்கை – யாழ்.மாவட்ட இணைப்பு…
யாழ்ப்பாணத்தில் கூடிய விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவணையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
முட்டைக்கான நிர்ணய விலையினை பாவனையாளர்கள் அதிகார…
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது!!
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு வல்லை வீதியைச்…
அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் மத்திய கல்வி மந்திரி…
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில், தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:- தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் கல்வியை…
பந்துல யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! (PHOTOS)
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வந்துள்ளார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரத சேவையில் இன்றைய மதியம் யாழ்ப்பாணம் புகையிரத…
சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு! (PHOTOS)
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் சந்தித்துக்…
“ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்” –…
இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.…