ஹெரோயின் போதை பொருளுடன் வியாபாரி கைது!!
காத்தான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரை 710 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (19) மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி விசேட…
வசந்த முதலிகே 90 நாட்களுக்கு தடுப்பு காவலில்!!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல்…
சைக்கோவாக மாறிய தொழிலாளி 3 பெண்களை கொடூரமாக கொன்றார்..!!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுருத்தி பகுதியில் ஒரே வாரத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட 2 பெண்கள், 1 ஆண் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளி யார் எதற்காக கொலை செய்தார்…
திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.94 ஆயிரம் மோசடி- 2 வாலிபர்கள்…
திருப்பதியில் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300 டிக்கெட்டுகள், சுப்ரபாத சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில்…
துபாயில் நடந்த ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளிக்கு ரூ.10 கோடி பரிசு..!!
வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 50…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57.26 கோடியாக உயர்வு..!!
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…
பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களை விடுவிக்க முயற்சி செய்வேன் – பல்கலை மாணவர்களிடம்…
கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கு என்னாலான முயற்சிகளில் இறங்குவேன் என்றும், வழங்கின்…
இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயம்!!…
இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க யாழ். பல்கலைக் கழகத்துக்கு வருகைதந்து மாணவர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.
இன்று நண்பகல் 1 மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகளுடன்…
உக்ரைன் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு: இந்திய மாணவர்கள் கவலை..!!
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. எனவே அங்குள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர்…
எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த அதிரடி தீர்மானம் !!
இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் அனுமதி (QR) வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிபொருள்…
சிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு – ஜார்கண்ட் கோர்ட்டு பரபரப்பு…
ஜார்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூரில் காகிதி மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினராக…
கால்வாயில் மீட்கப்பட்ட சடலம் !!
கெஸ்பேவ பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம்…
மராட்டியம், டெல்லி, கேரளாவில் கொரோனா அதிகரிப்பு..!!
இந்தியாவில் மராட்டியம் (1,800), டெல்லி (1,652), கேரளா (1,151) ஆகிய 3 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று 12 ஆயிரத்து 608 பேருக்கு…
வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது- 30 தோட்டாக்களும்…
வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது- 30 தோட்டாக்களும் மீட்பு
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19.08.2022) மதியம் முற்றுகையிடப்பட்டதுடன் இரு பெண்கள் உட்பட நான்கு பேர்…
CCC க்கு வந்தார் ரஞ்சன்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, தான் நடித்த புதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிடுவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் கொழும்பு சிட்டி சென்டருக்கு அழைத்து வரப்பட்டார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை!!
எரிவாயு விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அதற்கான விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலக சந்தையின் விலை, செலவு,…
அரியானாவில் பள்ளி முதல்வர் அடித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன்பு பாய்ந்து…
அரியானா மாநிலம் ஆதம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன், கடந்த 10-ந்தேதி ஹிசார் மாவட்டத்தில் ஒரு பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக, தற்போது அவனுடைய பெற்றோர், போலீசில் புகார்…
பெற்றோர்களே அவதானம்; 1929க்கு உடன் அழையுங்கள்!!
சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையத்தளம்…
குறைகின்றது முட்டை விலை!!
முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னித்த மைத்திரியிடம் வாக்குமூலம்!!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கிய சம்பவங்களில் ஒரு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர். அவரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ரோயல் பார்க் படுகொலை தொடர்பில், குற்றவாளியாக…
துணை ஜனாதிபதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு..!!
இந்தியாவின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கரை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காஷ்மீரின் முன்னாள்-முதல் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த தகவல் துணை…
பெங்களூருவில் சம்பவம் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை..!!
பெங்களூருவில், குழந்தையை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்
பெங்களூரு கோனனகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுஞ்சனகட்டே அருகே எஸ்.பி.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்தவர் மகேஷ்குமார்…
தோட்ட மக்கள் மீது பெரும்பான்மை இனத்தினர் தாக்குதல் !!
தொழில் நிமித்தம் பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு செல்லும் போது பொகவந்தலாவையை சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அருகிலிருந்த தோட்ட குடியிருப்புகளுக்கு…
பாலியல் வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு கைது வாரண்டு- ராமநகர் கோர்ட்டு உத்தரவு..!!
ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…
உலகையே மிரளவைத்த அம்பானியின் வீடு! வீட்டின் ஒவ்வொரு அடியும் அதிசயம்! (வினோத வீடியோ)
உலகையே மிரளவைத்த அம்பானியின் வீடு! வீட்டின் ஒவ்வொரு அடியும் அதிசயம்!
புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் !! (கட்டுரை)
இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின்…
பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள்!! (மருத்துவம்)
உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டில்…
“நாங்கள் இலங்கைக்கு வந்ததே இந்தக் காரணத்திற்கு தான்..!” உண்மையை போட்டுடைத்த…
சீன உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அக்கப்பலின் தலைமை கேப்டன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5-இன் இலங்கை பயணத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது.…
இலங்கை திரும்பவில்லை.. அமெரிக்காவில் செட்டில் ஆகும் கோத்தபய?.. கிரீன் கார்டு கேட்டு…
இலங்கையில் இருந்து வெளியேறி தாய்லாந்து நாட்டில் இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேற கிரீன் காடுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியால்,…
டேவிட் மெக்லாக்லன்-கார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.!!
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர்…
கொரோனா தடுப்பூசிக்கான கோவின் தளம் புதிய அம்சங்களுடன் புதுப்பிப்பு..!!
நமது நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படுகிற 'கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க்' ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம், மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது. தற்போது கொரோனா பெரிய அளவில்…
கிருஷ்ண ஜெயந்தி இன்று உற்சாக கொண்டாட்டம்- குடியரசுத் தலைவர் வாழ்த்து..!!
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான…
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்பு!!
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை பிடிப்பதற்காக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்…
அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ,…
அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியினூடாக மாடுகள் கடத்தப்படுவதாக…