;
Athirady Tamil News

சுற்றுலாத் துறையினருக்கு புதிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்!!

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். தேசிய…

குடிநீர் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி!!

குடிநீர் கட்டணத்தை உயர்த்த சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.…

கொழும்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் தற்போதைய…

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் 123ஆவது நாளான இன்றும் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோட்டா கோ கம பகுதியில் பெருமளவான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், ஒரு சில கூடாரங்கள் அகற்றப்படாமலே இருப்பதாக…

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை- அமைச்சர் சிவசங்கர்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர்…

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த பணி ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்று…

பள்ளிக்கூடம் கட்ட பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கண்டெடுப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதல் அரசு…

காஸ் விலை மாறும்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவுக்கான சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதியன்று காஸ் விலையில் மாற்றங்கள் ஏற்படும்.

இன்னும் சில விலைகுறைப்பு அறிவிப்பு வெளியானது!!

எரிபொருள், பஸ்கட்டணம் மற்றும் காஸ் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில விலைக்குறைப்பு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில், பிளேன்டி விலை 30 ரூபாவாகும். சோறு பார்சலின் விலை 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை உணவ…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை…

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி…

குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை- வெங்கையா நாயுடு..!!

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது அப்போது பேசிய…

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கும் மகளிருக்கு கடன் உதவி- மத்திய இணை மந்திரி…

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தெரிவித்துள்ளதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்…

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!!

சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனக்…

ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்- மத்திய அரசு விளக்கம்..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம்…

ஜே.வி.பி. – ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்!!

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த…

வரவு – செலவுத் திருத்தச் சட்டமூலம் இன்று சபையில்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01 மணிக்கு கூடவுள்ளதுடன், விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…

பாகிஸ்தான் போர்க்கப்பலும் வருகிறது!!

பாகிஸ்தானினின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில்…

பண்ணைக்குள் புகுந்த மழைநீர்; 45 ஆயிரம் கோழிகள் செத்தன..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஹெப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எலடஹள்ளி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்குள் தண்ணீர்…

கார் வாங்க முயன்று ரூ.3 லட்சத்தை இழந்த நபர்..!!

பெங்களூரு சிக்கபானவாராவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). இவர், ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் செயலியை பயன்படுத்தி பழைய காரை வாங்க முயன்றார். செல்போன் செயலியில் இருந்த ஒரு காரின் உரிமையாளர், ரமேசை தொடர்பு கொண்டு பேசினார். காரை வாங்கும் முன்பாக தான்…

பெங்களூரு-ஜப்பான் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை..!!

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு…

சாமிக்கு அணிவித்த 200 கிராம் தங்கநகைகள் திருட்டு..!!

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் அருகே சத்ய நாராயணா லே-அவுட்டில் வசிப்பவர் மோகன். இவரது வீட்டில் வரமகாலட்சுமி பண்டிகைக்காக சிறப்பு பூஜை செய்து, சாமிக்கு தங்க நகைகளை அணிவித்து வழிபட்டு இருந்தார்கள். சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகைகளை கழற்றாமல்…

பெங்களூருவில் தொடர் கனமழையால் மக்கள் அவதி..!!

பெங்களூருவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. தலைநகர்…

உங்கள் அனுபவம் தேசத்தை என்றும் வழிநடத்தும் – வெங்கையா நாயுடு குறித்து பிரதமர் மோடி…

இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை…

பத்ரா சால் முறைகேடு வழக்கு – சஞ்சய் ராவத் காவல் ஆகஸ்டு 22 வரை நீட்டிப்பு..!!

மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை…

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக்கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மாநிலம் முழுவதும் உள்ள…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு வழியனுப்பு விழா- பிரதமர் மோடி பாராட்டு..!!

துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று பாராளுமன்ற மேல்சபையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, எம்.பி.க்கள்,…

மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு..!!

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடிப்படையில் நடை பெறுகிறது. 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வு இரண்டு அமர்வுகளாக நடந்தது. முதலாவது…

ராஜஸ்தானில் கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி- பிரதமர் மோடி இரங்கல்..!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகார் மாவட்டத்தில் புகழ்பெற்ற கட்டு ஷியாம்ஜி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமான புனித தலம் ஆகும். இந்த கோவிலில் வழிபட்டால் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும்…

கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வாலிபர் பலி..!!

ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ஆச்சாரி (வயது 26). இவரது நண்பர் ஒருவருக்கு கர்னூரில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தினேஷ் ஆச்சாரி தனது நண்பர்களான சஞ்சய், சங்கர் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன்…

ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் கைது !!

கடந்த மாதம் 9ஆம் திகதி கொள்ளுபிட்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய, மஹரகம பிரதேசத்தில்…

நாளைய போராட்டங்களில் தமது பங்களிப்பு இருக்காது !!

நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டங்களில் எங்களது பங்களிப்பு இருக்காது. நாளைய தினம் நாட்டில் எந்தவித தொழிற்சங்க அல்லது தேசிய போரட்டமோ நடைபெறாது என தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

கொட்டாஞ்சேனையில் கொள்ளைச் சம்பவம் !!

கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்குள்ளவரை அச்சுறுத்தி சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்க…

வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றம் !!

முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவில் எதிர்காலத்தில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார். ஓட்டோ பயன்பாடுகளை முழுநேர,…

களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள் !! (கட்டுரை)

இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன. நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன்…