;
Athirady Tamil News

மலையக நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிப்பு!!

மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவியது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றும் இல்லாத அளவு குறைவடைந்தன. சில பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டன. நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சி…

700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் இன்று முதல் நிவாரண பொதி!!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய…

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில்…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தலைமையில் வயல் விழா நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இயற்கை பசளைப் பாவனையும் நகரப்புற வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் வயல் விழா நிகழ்வு (06) இடம்பெற்றது. இந் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியருடன் இணைந்து யாழ்ப்பாண பிரதேச…

“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்.!! (படங்கள்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (07) காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை…

மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்!! (படங்கள்)

இடி விழுந்து வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் , மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குக்கு அருகில் உள்ள வீடே சேதமாகியுள்ளது. யாழில் இன்றைய தினம் மதியம் பல…

வடமாகாண மோட்டார் போக்குவரத்து நடமாடும் சேவை தவிர்க்க முடியாத காரணத்தால்…

வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், மத்திய அரசின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து நாளை சனிக்கிழமையும்(09.4.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(10.4.2022) நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த நடமாடும் சேவை தவிர்க்க…

தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது!! (வீடியோ)

இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய சட்டம் அமலானது!!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் மிகைவரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (07) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிகைவரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) கையொப்பமிட்டுள்ளார். இதன்படி,…

கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை!!

கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்…

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

ஒரு பிரிவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி அமைதியாக கலைந்து செல்கின்ற அதேவேளை மற்றைய குழு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, முக்கிய வீதிகள் மற்றும் பொது இடங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில்…

மகனை தேடி இராணுவ புலனாய்வாளர்கள் தந்தையிடம் விசாரணை!!!

மகனை தேடி இராணுவ புலனாய்வாளர்கள் தந்தையிடம் விசாரணை. தவசிக்குளம், கொடிகாமம் யாழ்ப்பாணத்தில் சம்பவம். அச்சத்தில் உறைந்துள்ள தந்தையும் தாயும். நாட்டின் பொருளாதார நிலை சிக்கலில் உள்ள நிலையிலும் குறிவைக்கப்பட்ட தமிழர்களை தேடி அலையும்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் !!

பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை…

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நேற்றும் (08) பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் வீதியை மறித்து இரும்பு கம்பிகளைக் கொண்டு…

பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை…!!

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரை ஏப்ரல் 19ஆம் திகதி முதல் நடாத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘கூகுள் மெப்‘; மகிழ்ச்சியில் பயனாளர்கள் !!

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் அம்சங்களில் கூகுள் மெப் (Google Map) சேவையும் அடங்கும். இச்சேவை மூலம் எமக்கு தெரியாத அல்லது அதிக பரிச்சயம் இல்லாத இடங்களுக்கு எம்மால் செல்ல முடிவதோடு,…

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.88 ரூபாவாகும், விற்பனை விலை 321.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இன்று நாட்டிலுள்ள பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில்…

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

முன்னாள் நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார். எனினும், அந்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை.…

யாழில்.கொடுத்த காசை வாங்க சென்ற பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக…

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘டுவிட்டர்‘ !!

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon musk) பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கினார்.…

` சிறுவர் ஆபாசப்படங்களின் விநியோகம்` அதிகரிப்பு; அதிர்ச்சியில் பெற்றோர் !!

ஜேர்மனியில் ‘சிறுவர் ஆபாச படங்களின் விநியோகமும் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டுப் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 108.8 % சிறுவர்களின்…

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை, சபையில் இருந்து வெளியேற்றுமாறு கட்டளையிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நிலையியற் கட்டளையை கோடிட்டுகாட்டி, அவ்விருவரையும் வெளியேற்றுமாறு படைகல சே​விதர்களுக்கு பணித்தார். இந்த நடவடிக்கை…

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

போராட்டங்கள் நாளுக்கு நாள் வியாபிக்குமாயின், ஜனாதிபதி அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். தான் விலகுவேனா? இல்லையா? என்பது தொடர்பில் மக்களுக்கு ஜனாதிபதியே கூறவேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, விலகவில்லை என்றால், அடுத்த…

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் கூட ´கோ ஹோம் கோட்டா´ என இன்று கோஷம் எழுப்புகின்றனர். எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல், ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட…

நிதி அமைச்சராக சாணக்கியன்?

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நிதியமைச்சராக பிரகடனப்படுத்தி கட்டப்பட்டுள்ள பதாகை அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது. நேற்று இரவு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக்…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்!! (படங்கள்)

வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (07.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில்…

பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் !!

பஞ்சாப் மாநிலம் மியான்வாலி மாவட்டத்திலுள்ள தந்தையொருவர், தனக்கு மகன் வேண்டும் என்பதற்காக தனது ஏழு மாத மகளை சுட்டுக் கொன்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஷாஜாய்ப் கான், இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், அவருடைய…

கைதிகள் உயிருடன் உள்ளபோதே அறுத்தெடுக்கப்படும் இதயம் !!

சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் இதயம், அவர்கள் உயிருடன் உள்ளபோதே வெட்டி எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியானது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய…

சீரகம் ஒரு மருத்துவ மூலிகை !! (மருத்துவம்)

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை! சீரகம்=சீர்+அகம்..! அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும்…

குழந்தைகள் கண்முன்னே; தாய்மார்களுக்குப் பாலியல் வன்கொடுமை !!

உக்ரேனில் குழந்தைகள் கண்முன்னே, தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில்-ரஷ்யா…

அம்மா தூய்மை பணியாளர்; மகன் சிறப்பு விருந்தினர் !!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட `லாப் சிங் உகோக்` என்பவர், தனது தாய் தூய்மை பணியாளராக பணிபுரியும் அதே பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய…

பொலிஸாரின் தீடீர் அறிவிப்பு!!!

இந்த பண்டிகைக் காலத்தில் பெருமளவிலான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருவதால், அவ்வாறு வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக காலிமுகத்திடல், கோட்டை மற்றும்…

08, 09, 10 ஆம் திகதிகளில் வானிலையில் மாற்றம்!!

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…