;
Athirady Tamil News

“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்.!! (படங்கள்)

0

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (07) காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.