;
Athirady Tamil News

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

0

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நேற்றும் (08) பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் வீதியை மறித்து இரும்பு கம்பிகளைக் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறி செல்லமுடியாத வகையில், இறுக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியும் இவ்வாறே அமைக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கம்பி வேலிக்கு அருகில் சென்ற, பெண்ணொருவர் சிவப்பு நிறத்திலான ​ரோஜா பூவை, கம்பிவேலிக்கு அப்பால் நின்றிருந்த பொலிஸாரிடம் கொடுத்தார்.

பொலிஸார் எவருமே வாங்கவில்லை. எனினும், “வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பிள்ளைகளும் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடலாம், பரவாயில்லை வாங்கிக்கொள்ளுங்கள்” என அப்பெண் கூறினார்.

அதன்பின்னர், ​சீருடையில் இருந்த பொலிஸார் ​ஒருவர் வாங்கிக்கொண்டார். ரோஜாவை கொடுத்த அப்பெண், திரும்பி வந்துவிட்டார்.

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை !!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்!!

முன்மொழியப்பட்ட தற்காலிக ஜனாதிபதி பதவிக்கான பெயர் !!

பிரதமர் மஹிந்தவின் இல்லம் முற்றுகை !!

இந்த கொள்கலனுக்கு ஏன் பலத்த பாதுகாப்பு !!

புதிய நிதியமைச்சர் பந்துல?

கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

பிரதமர் மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !!

அரசாங்கத்திலிருந்து விலகுகிறது சு.க !!

இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு !!

தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு !!

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!! (வீடியோ)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்றம் !!

சுதர்ஷனியும் பதவி விலகினார் !!

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !!

புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு !!

இருவேறு இடங்களில் போராட்டம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.