;
Athirady Tamil News

டெல் அவிவ் நகரில் பயங்கர லொறி விபத்து: ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

டெல் அவிவ் நகரில் நகரில் நடந்த லொறி மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர். டெல் அவிவ்-வில் சாலை விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவ் வடக்கே ஒரு பயங்கரமான லொறி மோதல் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர்…

புதிதாய் மலர்ந்துள்ள சீன – இந்திய உறவு

லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை…

கனேடியர்களுக்கு வெளியாகியுள்ள புதிய அறிவுறுத்தல்

கனேடியர்கள் (canadians) தங்களது விடுமுறை பயணங்களை திட்டமிடும் முன் கடவுச்சீட்டை புதுப்பிக்குமாறு அந் நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடியர்கள் விடுமுறை பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.…

மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கிய ரணில்; சாடிய பிரதமர் ஹரிணி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

விமான வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில் குடும்பச் சண்டைகளும் காரணமா?

மும்பை: நாள்தோறும் தங்கம் விலை போல, எத்தனை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கிவிட்ட நிலையில், மும்பையில், ஒரு பெண்ணின் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில், அவரது உறவினர் இருந்தது…

யாழில் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

யாழ்ப்பாணம்(Jaffna) - கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது கோப்பாய், வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக…

இலங்கையில் முட்டை விலையில் மாற்றம்

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி சந்தையில் இன்று (28) சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ. 36 ஆகும்.…

லண்டனில் குழந்தை உட்பட மூவருக்கு கத்திக்குத்து: 48 வயது நபர் கைது!

லண்டனில் குழந்தை உட்பட 3 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். லண்டனில் கத்திக்குத்து லண்டனின் கிழக்குப் பகுதியான டேகன்ஹாமில்(Dagenham) கடந்த வெள்ளிக்கிழமை மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தனர். 30…

2024 நாடாளுமன்ற தேர்தல்: ஆயத்த பணிகள் தீவிரம்

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்:பலர் படுகாயம்

இஸ்ரேலின்(israel) தலைநகர் ரெல் அவிவ் இன் வடக்கு பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை(27) காலைவேளை இந்த தாக்குதல் சம்பவம்…