;
Athirady Tamil News

பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிட்டால் என்ன பலன்?

இன்றைய அவசர உலகில் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் பால் மற்றும் வாழைப்பழத்தை காலையுணவாக சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. பல மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இவை இரண்டிலும்…

பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்கா மெக்டோனல்ஸில் விற்கப்பட்ட பர்கர் சாப்பிட்டதால் ஈ.கொலி கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 13 மாநிலங்களில் இதுவரை ஈ.கொலி தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆக…

அது நடந்தால் மூன்றாம் உலகப்போர் வந்துவிடும்! மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை…

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவை மூன்றாம் உலகப்போரில் ஈடுபடுத்துவதற்கு உத்தரவாதம் இருப்பதாக டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் பேரணி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,…

இருமுடி தேங்காய் எடுத்த செல்ல தடை? சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காயை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சபரிமலை கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடக்கும் மண்டல, மகர…

பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக நடைபெற்ற முன்னாயத்த செயலமர்வுகள்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்…

யாழ். மானிப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் . மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

எமது ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால்

எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும்…

தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்று…

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்: தவெக தலைவர் விஜய்

விழுப்புரம்: தமிழகத்தில் ஒரு கூட்டம் யாா் அரசியலுக்கு வந்தாலும், அவா்கள் மீது ஒரு சாயத்தை பூசிவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்துகொண்டு மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி என்று கூறிமக்களை ஏமாற்றியும் வருகின்றனா்…

மன்னர் சார்லஸ் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

அவுஸ்திரேலியா மற்றும் சமோவாவில் 11 நாள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சார்லஸ் மற்றும் ராணி தமிழா பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸின் ஆரோக்கியம் குறித்து புத்துணர்ச்சி தரும் தகவலை பக்கிங்ஹாம்…