;
Athirady Tamil News

இலங்கை வங்கியின் தலைமை காரிய கட்டடத்தில் தீப்பரவல்

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று(25.10.2024) பகல் இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு பிரிவினர் இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை…

அமெரிக்க இராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: தென் கொரியாவில் ஏற்பட்ட பதற்றம்

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தளம் தென் கொரியாவின் புசான் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Yonhap வழங்கிய தகவல் படி, குறிப்பாக…

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவிலுள்ள (Canada) சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். இந்தநிலையில்,…

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி - ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024) பி. ப 03.15 மணிக்கு அரசாங்க…

பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம். வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க இவ்வாறு…

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல…

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு

புதிய இணைப்பு நேற்று (24) தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான போரின் போது மேலுமொரு IDF வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட சிப்பாயின் பெயர் பென்-ஹரூஷ்(Ben-Haroosh,) (23 வயது) இதே…

பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

இரத்தினபுரி பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 22 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,…

அரிசி விலை விவகாரம்: ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி…

விமான நிலைய பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்தியாவில்…