;
Athirady Tamil News

தேர்தல் பிரச்சாரங்களில் மீண்டும் களமிறங்கும் மகிந்த ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனதிபதியுமானமகிந்த…

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

யாழில் மின்சாரம் தாக்கிய 37 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு…

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வார் கொல்லப்பட்டு இரண்டு தினங்கள் கூட கழியாத நிலையில் லெபனானில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதி தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு…

உணவு டெலிவரி செய்ய Google Map உதவியை நாடிய இளைஞர்.., கடைசியில் நடந்த சம்பவம்

Google Map உதவியுடன் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் சேற்றில் சிக்கியுள்ளார். Google Map உதவியுடன் சென்ற இளைஞர் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில்…

அரியணையேறும் வரிசையில் மூன்றாவது இளவரசி: ஆனால் அவர் என்ன செய்ய விரும்புகிறார் தெரியுமா?

பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மகளான சார்லட், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக இருக்கிறார். ஆனால், அவர் வேறு திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது! அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபர் பிரித்தானிய…

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலைச் சதி! இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்கு பதிவு

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி சதியில் இந்திய அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்திய உளவு அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு அமெரிக்காவில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்…

25,000ரூ வண்டிக்கு ரூ 60 ஆயிரம் செலவு செய்த தேநீர் கடை உரிமையாளர்.. இன்னொரு ஸ்பெஷல்…

மத்திய பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் குஷ்வாகா. இவர் அந்தப் பகுதியில் தேநீர் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் குஷ்வாகா, தனது தேவைக்காக ஒரு டி.வி.எஸ். மொபெட் வண்டியை வாங்கியுள்ளார். அந்த வண்டியை அவர், ஷோரூமில் இருந்து…

உக்ரைன்-ரஷ்யா போரில் 12,000 வட கொரிய வீரர்கள்: சர்வதேச சமூகங்களுக்கு தென் கொரியா…

வட கொரியா கிட்டத்தட்ட 12,000 ராணுவ வீரர்களை ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் சண்டையிட அனுப்பி வைத்து இருப்பதாக தென்கொரியா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. தென் கொரியா குற்றச்சாட்டு வட கொரியா தன்னுடைய ராணுவ படைகளை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக…

தேர்தலுக்குப் பின்னர் ரணில் – சஜித் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தச் சங்கமம் நடக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன…