ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு: பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த துயரம்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில், பச்சிளங்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு
நேற்று, அதாவது, வியாழக்கிழமை இரவு, வடக்கு பிரான்சிலுள்ள…