;
Athirady Tamil News

நீர்க்கட்டணங்களை செலுத்தாத 41 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நிலுவையில் இவ்வளவா?

நாட்டில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.…

வீட்டை விற்றுவிட்டு சென்ற நபர்… ஃப்ரீசரில் பெண்ணின் உடல் பாகங்கள்: அம்பலமான பின்னணி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வீட்டின் ஃப்ரீசரில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மாயமான பெண்ணினுடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் உரிமையாளரின் மகள் குறித்த 16 வயது பென் கடந்த 2005ல் மாயமானதாக கூறப்பட்டு வந்துள்ளது.…

நாட்டில் இந்த கொடிய நோயால் 20 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்…

சிறையில் ராமாயண நாடகம்.., சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோட்டம்

சிறையில் நடைபெற்ற இராமாயண நாடகத்தில் சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பிய கைதிகள் இந்திய மாநிலமான உத்தரகாண்ட், ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கைதிகளை வைத்து ராமாயண…

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக அம்மாவட்ட முச்சக்கரவண்டி, மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி…

இரையை பிடிக்க தெரியாமல் திணறும் குஞ்சுப்பறவை குவியும் லைக்குகள்

தற்போது இணையத்தில் பரவி வரும் விடியொவில் ஒரு குஞ்சுப்பறவை இரையான புளுவை பிடிக்கத்தெரியாமல் திணறும் வீடியோ தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ இயற்கையில் காணப்படும் அனைத்தும் நமக்கு ஏதாவது ஒரு உணர்வை கொடுக்கும். அவை…

போலி கடவுச்சீட்டுக்கள் விநியோகம் : மூவர் கைது

பத்தரமுல்லை - தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத் தருவதாகக் கூறி இந்த மோசடி…

காசாவில் தொடரும் பதற்றம்! ஜபாலியா முகாமில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்தியிருக்கும் நிலையில் ஜபாலியா முகாம் அமைந்துள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் படைகள் மீண்டும் ஒருங்கிணைவதை தடுக்கும் நோக்கமாகக்…

விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கவலையில் பிரித்தானிய கல்வி…

பிரித்தானியாவில் முன்பு ஆண்ட ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு, சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஆகவே, பிரித்தானியாவில் கல்வி கற்பதிலுள்ள ஆர்வம் சர்வதேச மாணவர்களுக்கு குறைந்துள்ளாற்போல் தோன்றுகிறது.…

சுடுதண்ணீருடன் தேன்: யாரெல்லாம் குடிக்கவே கூடாதுனு தெரியுமா?

சூடான தண்ணீரில் தேன் கலந்து யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேனில் சுடுதண்ணீர் தேனில் சுடுதண்ணீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது என்று பலரும் இதனை பின்பற்றி வருகின்றனர். உண்மையில்…