;
Athirady Tamil News

சார்லஸ் மன்னராக இருப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால்… பக்கிங்காம் அரண்மனை…

எலிசபெத் மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே சில நாடுகள், தங்களுக்கு பிரித்தானியாவின் தலைமை தேவையில்லை என குரல் கொடுக்கத் துவங்கியது நினைவிருக்கலாம். அவற்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்று! அத்துடன், சார்லஸ் மன்னரானதும், எங்களுக்கு மன்னர்…

சமையல் கலை நிபுணராக விரும்பும் பிரித்தானியாவின் எதிர்கால மன்னர்

பிரித்தானிய இளவரசர்கள் மன்னராகும் முன் ராணுவத்தில் பணி புரிவதுண்டு. இளவரசர் வில்லியம் 7 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். ஆனால், அந்த மரபை வருங்கால மன்னர் ஒருவர் உடைக்கக்கூடும் என்ற கருத்து உருவாகியுள்ளது! சமையல் கலை நிபுணராக…

சஜித்திடம் இருந்து பதவி விலகிய ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இருப்பினும், பதவியில் இருந்து விலகிய போதிலும்,…

மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் கையளிப்பு

இலங்கை விமானப்படையினால் யாழ்ப்பாணம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படை 73 வது வருடத்தை முன்னிட்டு வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நட்பின் சிறகுகள் எனும்…

பாா்ஸி மரபுக்கு மாறாக தகனம்: ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு

மும்பையில் அக். 9-ஆம் தேதி காலமான பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடாவின் (86) உடல் அவரது பாா்ஸி மத பாரம்பரியத்தின்படி அல்லாமல் வோா்லியில் உள்ள மின் தகன மேடையில் வெள்ளிக்கிழமை (அக். 10) எரியூட்டப்பட்டது. சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் பாா்ஸி மத…

பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்

மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக…

ரயில்வே சுரங்கப் பாதையில் மிதந்த சடலம் – 2 மணி நேரம் பெய்த கனமழையால் நேர்ந்த…

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குடி தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

பிரிக்ஸ் அமைப்பில் இணையவுள்ள இலங்கை : ரணிலின் முடிவை ஏற்றுக்கொண்ட அநுர

ரஷ்யாவில் (Russia) நடைபெறவுள்ள பிரிக்ஸ் (Brics) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன (Aruni Wijewardane) தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான…

நாளையதினம் பாடசாலை விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் (14-10-2024) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்,…

வடக்கு கிழக்கு அரசியல் புலத்திலும் மாற்றம் அவசியம்

கடந்த கால தவறுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து நிகழ்காலம் சிறப்பானதாக அமைய ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஏகோபித்து வாக்களித்து வடக்கு கிழக்கு அரசியலிலும் மாற்றத்தை கொண்டுவர அணிதிரள வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு…