கோர விபத்தில் மூன்றரை வயது ஆண் குழந்தை பலி
கம்பளையிலிருந்து (Gampola), நாவலப்பிட்டி (Nawalapitiya) நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம்…