அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.
ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88…
யாழ்ப்பாண மாவட்ட செயலக நவராத்திரி பூஜை
யாழ்ப்பாண மாவட்ட செயலக நவராத்திரி பூஜை - பத்தாம் நாள் பூஜை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இப்பூஜை நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர்…
விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? – அரசு தரப்பு விளக்கம்
சென்னை,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் குறிப்பாக, விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்ததற்கான காரணம் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது;
”கரூரில் 108 ஆம்புலன்ஸ்…
நாடு திரும்பினார் ஜனாதிபதி ஜனாதிபதி அனுரகுமார
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி அனுரகுமார அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐக்கிய…
சாவகச்சேரியில் இன்று முதல் தினமும் சத்திர சிகிச்சைகள்!
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடம் இன்றைய தினம்(01) புதன்கிழமை முதல் மீண்டும் தினமும் இயங்கவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மருத்துவமனையின் மயக்க மருந்து மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ள…
போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 – 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 - 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, ஹமாஸ் தரப்பிலுள்ள பிணைக் கைதிகளை…
தடை செய்யப்பட்ட வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கைளில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை சேர்ந்த 857 வலைகளை மீட்டுள்ளனர்.
குறித்த வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைதும்…
குருதியில் கிருமித்தொற்று – யாழில். முல்லைத்தீவு பெண் உயிரிழப்பு!
குருதியில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியைச் சேர்ந்த வினோதரன் வினோதா (வயது-33) என்ற குடும்பப்…
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை மறுதினம்(03) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , மாவட்ட செயலகமும், இணைந்து வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் பண்பாட்டு விழா மாவட்ட…
பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!
பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் செவ்வாய்க்கிழமை 10 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை…
ஓரினச்சேர்க்கையை எதிர்த்து 3 மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
சமூக சீரழிவை ஏற்படுத்தும் குறுகிய பார்வை கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், ஒழுக்கக்கேடான ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்கும் அரச இயந்திரத்தின் முயற்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மூன்று பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்…
ஜப்பானில் இலங்கை ஜனாதிபதி அநுர: பாதுகாப்பு அமைச்சருடன் முக்கிய விவாதம்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் டோக்கியோவின் இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார…
வவுனியா நோக்கி பயணித்த பஸ் விபத்து
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே…
எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு –…
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,…
காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?
காஸாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தில், பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள நிலையில், காஸாவில் செயல்படும்…
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. சாமியார் தில்லாலங்கடி – விசாரணையில் பகீர் தகவல்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
டெல்லி, தனியார் கல்வி நிறுவனத்தில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி மீது…
யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ; மூன்று இந்தியர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை - தும்பளை வீதியில் குறித்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர போராட்டம்! பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம்! 2 போ் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது காவல் துறையினா் நடத்திய…
பிரித்தானியாவில் உறவுமுறை திருமணம்., சர்ச்சையை கிளப்பியுள்ள NHS வழிகாட்டுதல் ஆவணம்
பிரித்தானியாவில் NHS வெளியிட்ட வழிகாட்டி ஆவணம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில், First Cousin marriage எனப்படும் சொந்த அத்தை அல்லது மாமன் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்வது நல்லது என்பது போன்ற அறிவுரையை வழங்கியுள்ளது. இந்த கருத்து…
ஈரானின் அணுசக்தி திட்டம்: 71 புதிய தடைகளை அறிவித்த பிரித்தானியா
பிரித்தானிய அரசு ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய 71 புதிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மாற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அணுசக்தி தடைகளின் தொடர்ச்சியாக பிரித்தானியா இந்த…
சுவிட்சர்லாந்திலும் டிஜிட்டல் அடையாள அட்டை: வாக்காளர்களின் ஆச்சரிய முடிவு
பிரித்தானியாவைப்போல சுவிட்சர்லாந்திலும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வது தொடர்பில் பொதுமக்களின் எண்ணங்களை அறிவதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்காளர்களின் முடிவு
வாக்காளர்கள் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம்…
என்னை என்னவேணாலும் பண்ணுங்க… அவங்கமேல கைவைக்காதிங்க.. தவெக தலைவர் விஜய் காணொளி!
தமிழகத்தில் கரூரின் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் உடபட பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்னும்…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய UnionPay
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணச்சீட்டுகளை , யூனியன் பே (UnionPay) ஊடாக பணத்தை செலுத்தி முன்பதிவு செய்யும் வசதியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது யூனியன் பே இன்டர்நேஷனல் மற்றும்…
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
கரூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க.…
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க 7 நிமிடம்
நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 08 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இலகுரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 08…
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க வெளியுறவு கொளகையில் புதிய திருப்பமாக, வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது Truth Social தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்காவிற்கு வெளியே…
பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் உடல்: புலம்பெயர்வோரா?
புலம்பெயர்வோர் பலர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் பயணிக்க பயன்படுத்தும் கடற்கரை ஒன்றில் இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்வோரா?
வட பிரான்சிலுள்ள…
“சீன பட்டாசுகள்” பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாசுகள்" மற்றும் "சீன பட்டாசுகள்" ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டாசுத்…
பங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம் ; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில்…
பங்காளதேச நாட்டில் காக்ராசாரி என்ற இடத்தில் வசித்து வரும் மர்மா என்ற பழங்குடியின சமூகத்தின் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூட மாணவியான அந்த சிறுமிக்கு நேர்ந்த…
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு
கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து கைக்குண்டுகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த…
மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்
மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை…
பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பலி
ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் - மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.…