;
Athirady Tamil News

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் உடல்: புலம்பெயர்வோரா?

0

புலம்பெயர்வோர் பலர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் பயணிக்க பயன்படுத்தும் கடற்கரை ஒன்றில் இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

புலம்பெயர்வோரா?
வட பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னும் துறைமுக நகரத்தின் கடற்கரையில், நேற்று காலை இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் இரவு நேரத்தில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்வோராக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

அவரது அடையாளம் தொடர்பான எந்த விவரங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.